father
-
Latest
துயரத்தில் முடிந்த சுற்றுலா; லாவோஸில் 100 தடவைக்கும் மேல் தேனீக்கள் கொட்டியதில் அமெரிக்க தந்தை – மகன் பரிதாப பலி
வியன்தியேன், நவம்பர்-5, தென்கிழக்காசிய நாடான லாவோசில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சுற்றுலா வந்திருந்த அமெரிக்க தந்தையும் மகனும் இராட்சத ஆசிய தேனீக்களின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
Latest
மகள் மீண்டும் எழுந்து நடக்க வேண்டி லுக்குட்டில் தந்தை நடத்தும் ‘கருணையே உருவமாகி’ நிதி திரட்டும் நிகழ்ச்சி
செனாவாங், அக்டோபர்-14, “அப்பா, நான் எப்போது மீண்டும் நடப்பேன்?” இந்த கேள்வியே போர்ட்டிக்சனைச் சேர்ந்த இரா. சரவணதீர்த்தாவின் இதயத்தை தினமும் கிழிக்கிறது. அவரின் மகள் சமேதா…
Read More » -
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More » -
Latest
வீட்டு வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் மகளை அடித்த தந்தைக்கு RM8,000 அபராதம்
கோலாலம்பூர், அக்டோபர் 9 – வீட்டு வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் தனது 11 வயது மகளை தாக்கி துன்புறுத்திய தந்தைக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 8,000 ரிங்கிட்…
Read More » -
Latest
விஜய்க்கு பலமே அவரின் தந்தை SAC தான்; கராத்தே தியாகராஜன் அதிரடி பேட்டி
சென்னை, அக்டோபர்-9, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு, அவரின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவும் வழிகாட்டுதலும் மட்டும் இருந்திருந்தால், தற்போது இருப்பதை விட அவர்…
Read More » -
மலேசியா
தந்தையை கொன்ற ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த வாரம் 62 வயதான தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அந்த ஆடவன் புரிந்ததாகத் தலைஅசைத்தாலும்,…
Read More » -
Latest
தந்தையைத் தாக்கி வீட்டையே கொளுத்திய வேலையில்லா ஆடவன் தடுத்து வைப்பு
மூவார், செப்டம்பர்-19, ஜோகூர், மூவாரில் குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து, சொந்தத் தந்தையையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஆடவன், 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.…
Read More » -
Latest
பிள்ளையின் பள்ளி ‘tie-dye’ திட்டத்தைப் பார்த்து அலறிய தந்தை; சூனியம் என்று தவறாக புரிந்துக்கொண்ட நகைச்சுவை சம்பவம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனது குடும்பம் சூனியத்தால் குறிவைக்கப்பட்டதாக நம்பிய தந்தை ஒருவர், அது உண்மையில் தனது குழந்தையின் பள்ளி கலைத் திட்டம் என்பதை அறிந்து…
Read More »
