festival
-
Latest
Rain Rave நீர் இசை விழாவில் பரபரப்பு: கத்தியுடன் சுற்றிய பெண் கைது
கோலாலம்பூர், மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள புக்கிட் பிந்தாங் நீர் திருவிழா: நிறைவு விழாவைத் தவிர்க்கும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-2, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ சுற்றுலாத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்று வரும் Rain Rave நீர் இசை திருவிழா…
Read More » -
மலேசியா
பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற 12வது திருமுறைப் பெருவிழா: ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை
கிள்ளான், மே-2, மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் சிலாங்கூர் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், 12-ஆம் ஆண்டு திருமுறைப் பெருவிழா கிள்ளான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது.…
Read More » -
Latest
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
மாரான், ஏப்ரல்-1-பஹாங், ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆலயத்தின் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர…
Read More » -
Latest
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் 50-ஆம் ஆண்டு மாசி மக மகோற்சவம்
கிள்ளான், மார்ச்-3-போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு உபயங்களுடன் 10-நாள்…
Read More » -
மலேசியா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா நாளை 3-3-2026 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 120 ஆண்டுகள் பழைமை…
Read More » -
Latest
கோலாகலமாக நடைப்பெற்ற பங்கோர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் மாசி மக திருவிழா
பங்கோர், மார்ச் 2 – பங்கோர் தீவில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மாசிக மக திருவிழா நேற்று மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஆலயத்திற்கு…
Read More » -
Latest
கேரளாவில் திருவிழாவில் யானை ஆவேசம்; இளைஞர் படுகாயம்
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி…
Read More » -
மலேசியா
ஆதி சிவன் முனீஸ்வரன் ஆலயத்தில் தங்க இரதத் திருவிழா; மஹிமா சிவகுமார் சிறப்பு வருகை
ஆதி சிவன் முனீஸ்வரன் ஆலயத்தில் தங்க இரதத் திருவிழா; மஹிமா சிவகுமார் சிறப்பு வருகை ஜோகூர் பாரு, பிப்ரவரி-18, நாட்டின் மிகவும் பிரபலமான முனீஸ்வரரர் ஆலயங்களில் ஒன்றான…
Read More » -
Latest
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிலாங்கூர், பிப்ரவரி 13 – சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் வருகின்ற 15 ஆம்…
Read More »