fight
-
Latest
மண்ணுக்கும் மக்களுக்கும் போராடிய தொழிற்சங்கவாதிகள் மலாயா கணபதி & வீரசேனனுக்கு நினைவேந்தல் கூட்ட
ரவாங், மே-6- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மலாயாவின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகப் போராடி உயிரை விட்டவர் மலாயா கணபதி எனப்படும் எஸ்.ஏ. கணபதி. அவர் தூக்கிலிடப்பட்டு…
Read More » -
Latest
வாகனங்கள் உரிசிக் கொண்டதை தொடர்ந்து தகரறில் ஈடுபட்டனர் – இருவர் காயம்
பத்து பஹாட், ஏப் 3 – ஆயர் ஹீத்தாம் , தாமான் பஹாகியா, ஜாலான் பஹாகியா 1 இல் தங்களது வாகனங்கள் நேற்று உரசிக்கொண்டதைத் தொடர்ந்து சண்டையில்…
Read More » -
Latest
கிள்ளான் தாமான் செந்தோசாவில் 2 ஆடவர்கள் வெட்டிக் கொலை
கிள்ளான், மார்ச்-17 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சண்டையில் இரு உள்ளூர் ஆடவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் குறித்து இரவு 10.50 மணியளவில்…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாரு உணவகத்தில் சண்டை; அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர் பாரு, ஸ்தூலாங் பாருவில் ஓர் உணவகத்தில் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீஸ் தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறது. அச்சம்பவம் தொடர்பில் யாரும் புகார்…
Read More » -
Latest
சிரம்பான் 2-வில் போலீசுடன் துப்பாக்கிச் சூடு; தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுக் கொலை
சிரம்பான், நவம்பர்-28, தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஒருவன், சிரம்பான் 2, பெர்சியாரான் S2/1 சாலையில் நேற்றிரவு போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான். இரவு…
Read More » -
Latest
மூவாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஆடவர் கொலை; 5 பேர் கைது
மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை…
Read More »