fight
-
Latest
ஷா அலாம் பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு மாணவர்கள் சண்டை; போலீஸ் விசாரணை
ஷா அலாம், ஜூன்-15-ஷா அலாம் ,செக்சன் 19 இல் உள்ள ஒரு பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்ளுக்கிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை…
Read More » -
Latest
ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூல் மோதல்: 13 உள்ளூர் ஆடவர்கள் கைது
செந்தூல், ஜூன்-13-கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதலில் தொடர்புடைய 13 உள்ளூர் ஆடவர்கள் செந்தூல் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 18 முதல்…
Read More » -
Latest
கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது
ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை…
Read More » -
Latest
அறைந்ததால் சர்ச்சை; ஸ்கூடாயில் பள்ளிக்கு வெளியே சண்டையிட்ட 13 சிறுவர்கள் உட்பட 15 பேர் கைது
ஸ்கூடாய், ஏப்ரல்-12-ஜோகூர், ஸ்கூடாய், Bandar Selesa Jaya-வில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி வெளியே ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் மற்றும் 13…
Read More » -
Latest
காஜாங் – தாமான் சுங்கை சுவாவில் பொதுமக்கள் முன் சண்டை: போலீஸ் தீவிர விசாரணை
காஜாங், ஜனவரி 26 – காஜாங் தாமான் சுங்கை சுவா, பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு…
Read More » -
Latest
2026 ஜூன் முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய MyKad அட்டை; போலி அட்டைகளை தடுக்கும் முயற்சி
கோலாலம்பூர், நவம்பர்-27, மலேசியர்களுக்கான, அடுத்தத் தலைமுறை MyKad அடையாள அட்டைகள் QR குறியீட்டுடன் வெளியிடப்படும். இதனால் அதிகாரிகள் ஒவ்வோர் அடையாள அட்டையின் நம்பகத்தன்மையையும் துல்லியமாக சரிபார்க்க முடியும்…
Read More » -
Latest
இந்திரா காந்தி மகள் விவகாரத்தில் சட்டத்தின் மாண்பு கட்டிக்காக்கப்பட வேண்டும் – PKR சிவமலர் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-23 – மதம் மாறிய முன்னாள் கணவரின் செயலால் 16 ஆண்டுகளாக மகளைப் பிரிந்திருக்கும் இந்திரா காந்தியின் வேதனை நீடிக்கக் கூடாது. அவருக்கான நீதி இனியும்…
Read More » -
Latest
குளியலறை கதவை எட்டி உதைத்ததால் அண்ணன் – தம்பிக்கு இடையில் வெட்டுக் குத்து; ஆயர் தாவாரில் பயங்கரம்
ஈப்போ, நவம்பர்-8 – அண்ணன் – தம்பி சண்டையில், தம்பி பாராங் கத்தியால் வெட்டியதில் 56 வயது ஆடவருக்குத் தலையில் இரத்தம் கொட்டிய சம்பவம், பேராக் ஆயர்…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More »
