foreign workers
-
Latest
தாயகம் திரும்பும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உள்துறை அமைச்சர் வலியுறுத்து
புத்ரா ஜெயா, மார்ச் 2 – முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 60,000 தொழிலாளர்கள் சட்ட நடவடிக்கை எதுவுமின்றி அபராதத்தை மட்டும்…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல தடை
சிரம்பான், ஜன 29 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் வெளிநாட்டு தொழிலாளர்களை மையப்படுத்தப்பட்ட…
Read More » -
Latest
நாட்டில் 5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனரா? ஆதாரத்தை வழங்குவீர் – மனித வள அமைச்சர்
கோலாலம்பூர், ஜன 11 – நாட்டில் 5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி மனித வள அமைச்சர் ஸ்டீவன்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு தொழிற்சாலைகளும் காரணமாகும் – ஜொஹாரி கனி
கோலாலம்பூர், ஜன 6 – தங்களுக்கு வேலையில்லாமலேயே வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக நிறுவனங்களை அரசாங்கம் நியாயமற்ற வகையில் தண்டிப்பதாக மலேசிய உற்பத்தியாளர்களின் சம்மேளனம் கூறியிருப்பதை தோட்ட…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் மனித வள அமைச்சின் கீழ் இருக்க வேண்டும் – குலசேகரன்
பெட்டாலிங் ஜெயா , டிச 27 – வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் மனித வள அமைச்சின் கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் துறையின் சட்ட மற்றும்…
Read More »