foreign
-
Latest
இஸ்ரேலின் சியோனிஸ் அட்டூழியங்களுக்கு எதிரான வெளிப்படை பேச்சு; மலேசியாவுக்கு குறி வைக்கும் வெளிநாட்டு உளவுத்துறை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 22 – நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கிள்ளானில் உணவகம் என்ற போர்வையில் வெளிநாட்டு GRO பெண்களின் சேவை வழங்கல் முறியடிப்பு
கிள்ளான், ஜூலை-16- கிள்ளானில், உணவகம் என்ற போர்வையில் வெளிநாட்டு பெண்களின் GRO சேவையை வழங்கி வந்த வணிகத் தளமொன்றின் நடவடிக்கை, நேற்றைய Ops Gegar சோதனையில் அம்பலமானது.…
Read More » -
Latest
காதலனால் விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட பெண் உட்பட 14 வெளிநாட்டு பெண்கள் பெட்டாலிங் ஸ்திரீட்டில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-11 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட்டில் விபச்சார விடுதிகளாக இயங்கி வரும் மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 14…
Read More » -
Latest
வெளிநாட்டு பெண்களை மணம் முடித்துத் தருவதாக மலேசிய முதியவர்களை ஏமாற்றி வந்த கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜூலை-6, மலேசிய முதியவர்களை வெளிநாட்டு பெண்களுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பல், குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் முறியடிக்கப்பட்டது. வெளிநாட்டு…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை…
Read More » -
Latest
குவாந்தான் கேளிக்கை விடுதிகளில் 85 வெளிநாட்டு GRO-கள் கைது
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர். இன்று அதிகாலை 1…
Read More » -
Latest
விலைமாதர்கள் என நம்பப்படும் 8 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், ஜூன் 5 – புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்ட Op Noda நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
சக ஊழியர்கள் நடத்திய பிரியாவிடை; நெகிழ்ச்சியில் கண் கலங்கிய வெளிநாட்டுத் தொழிலாளி
உலு லங்காட், ஜூன்-1 – சிலாங்கூர் உலு லங்காட்டில் எண்ணெய் நிலையமொன்றில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியருக்கு, சக ஊழியர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடையால் உணர்ச்சி மிகுதியில்…
Read More »
