foreign
-
மலேசியா
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அக்டோபரிலிருந்து கட்டாய EPF அமலாக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்- 1, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய EPF பங்களிப்பு விதி இந்த ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்திலிருந்து அமல்படுத்தப்படவுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம்…
Read More » -
மலேசியா
செராஸ் வணிக வளாகத்தில் சோதனை; RM500,000 மதிப்பிலான வெளிநாட்டு தோல் பொருட்கள் பறிமுதல்- பெர்ஹித்தான்
கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று, செராசிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முதலை தோல் உட்பட வெளிநாட்டு விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட 500,000 ரிங்கிட்டுக்கும்…
Read More » -
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More » -
Latest
இஸ்ரேலின் சியோனிஸ் அட்டூழியங்களுக்கு எதிரான வெளிப்படை பேச்சு; மலேசியாவுக்கு குறி வைக்கும் வெளிநாட்டு உளவுத்துறை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 22 – நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கிள்ளானில் உணவகம் என்ற போர்வையில் வெளிநாட்டு GRO பெண்களின் சேவை வழங்கல் முறியடிப்பு
கிள்ளான், ஜூலை-16- கிள்ளானில், உணவகம் என்ற போர்வையில் வெளிநாட்டு பெண்களின் GRO சேவையை வழங்கி வந்த வணிகத் தளமொன்றின் நடவடிக்கை, நேற்றைய Ops Gegar சோதனையில் அம்பலமானது.…
Read More » -
Latest
காதலனால் விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட பெண் உட்பட 14 வெளிநாட்டு பெண்கள் பெட்டாலிங் ஸ்திரீட்டில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-11 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட்டில் விபச்சார விடுதிகளாக இயங்கி வரும் மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 14…
Read More » -
Latest
வெளிநாட்டு பெண்களை மணம் முடித்துத் தருவதாக மலேசிய முதியவர்களை ஏமாற்றி வந்த கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜூலை-6, மலேசிய முதியவர்களை வெளிநாட்டு பெண்களுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பல், குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் முறியடிக்கப்பட்டது. வெளிநாட்டு…
Read More »
