foreign
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை ஒடுக்க சமய விவகாரங்களுக்கான அமைச்சர் உறுதி
புத்ராஜெயா, ஜூலை-5 – வெளிநாட்டு தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகளை…
Read More » -
Latest
அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை…
Read More » -
Latest
குவாந்தான் கேளிக்கை விடுதிகளில் 85 வெளிநாட்டு GRO-கள் கைது
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர். இன்று அதிகாலை 1…
Read More » -
Latest
விலைமாதர்கள் என நம்பப்படும் 8 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், ஜூன் 5 – புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்ட Op Noda நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
சக ஊழியர்கள் நடத்திய பிரியாவிடை; நெகிழ்ச்சியில் கண் கலங்கிய வெளிநாட்டுத் தொழிலாளி
உலு லங்காட், ஜூன்-1 – சிலாங்கூர் உலு லங்காட்டில் எண்ணெய் நிலையமொன்றில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியருக்கு, சக ஊழியர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடையால் உணர்ச்சி மிகுதியில்…
Read More » -
Latest
செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது
செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத்…
Read More » -
Latest
கட்டுமானப் பகுதியின் 22வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு தொழிலாளி பலி
ஷா அலாம், மே 28 – கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலாமிலிருக்கும் கட்டுமானப் பகுதியொன்றின் 22-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
Latest
சிகையலங்காரக் கடை என்ற போர்வையில் விபச்சார விடுதி; 45 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், மே-28 – கோலாலம்பூர் கூச்சாய் லாமா மற்றும் பண்டார் ஸ்ரீ பெட்டாலிங்கில் சிகையலங்கார கடை என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 கடைகளின் குட்டு…
Read More »

