foreign
-
Latest
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை: 209 வெளிநாட்டுப் பெண்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-10-ஜோகூரில் உள்ள 12 பொழுதுபோக்கு மையங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், GRO உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 209 வெளிநாட்டுப் பெண்கள் போலீஸாரால் கைதுச்…
Read More » -
Latest
வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் இலஞ்சம்? – தென் கொரியக் கால்பந்து சங்கத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை
சியோல், ஆகஸ்ட்-8-வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் இலஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென் கொரியக் கால்பந்து சங்கம் (KFA) தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2011 மார்ச் முதல்…
Read More » -
Latest
சிலாங்கூர் செமிஞ்ஞியில் வெளிநாட்டு பெண் லாரி மோதி உயிரிழப்பு
காஜாங், ஆகஸ்ட் 7 – சிலாங்கூர் ஜாலான் செமிஞ்ஞி (Jalan Semenyih) பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற 41 வயதுடைய வெளிநாட்டு…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மை இனி மனிதவள அமைச்சின் கீழ்; இன்று முதல் அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டல் மயம்
புத்ராஜெயா, ஜூலை 6-வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒரு நிறுத்த மையத்தை (OSC) உள்துறை அமைச்சரிடமிருந்து மனிதவள அமைச்சு (கெசுமா) இன்று முதல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. இந்த மாற்றமானது,…
Read More » -
Latest
பண்டார் சன்வே கொடூரம்: வெளிநாட்டு மாணவி கொலை; காதல் மற்றும் பணத் தகராறு காரணமா?
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24-பண்டார் சன்வேயில் வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதல் மற்றும் பணத் தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என போலீஸின் தொடக்கக் கட்ட…
Read More » -
Latest
பண்டார் சன்வேயில் தனியார் கல்லூரியின் வெளிநாட்டு மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், உடல் முழுக்க பலத்த காயங்களுடன் வெளிநாட்டு மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
கடலுக்கடியில் விசித்திர உளவு வேலை: சீனக் கடற்பரப்பில் இரகசியங்களை வேவுபார்க்கும் வெளிநாட்டு “ஒற்றன் ஆமைகள்
பெய்ஜிங், ஜூன்-16-உலகளவில் நவீன உளவு யுத்தங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில், கடல் அலைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ஒரு விசித்திரமான அச்சுறுத்தல் குறித்துச் சீனா பெரும் எச்சரிக்கை…
Read More » -
Latest
பாலஸ்தீன ஆதரவு மறியலில் இடையூறு: இஸ்ரேலியர் எனக் கூறிய வெளிநாட்டு பெண் கைது
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூரில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக, தான் ஓர் இஸ்ரேலியர் எனக் கூறிக்கொண்ட வெளிநாட்டு பெண் ஒருவரை…
Read More » -
Latest
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More »
