highway
-
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்
குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர். மேலும் அறுவர் காயமுற்றனர்.…
Read More » -
Latest
இரவில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை சிறிய வாகனங்கள் தவிர்க்க வேண்டும் – பேராக் பெர்ஹிலிதான் அறிவுறுத்து
ஈப்போ – மே 21- இரவு நேரத்தில், காட்டு விலங்குகள், குறிப்பாக யானை தாக்குதல்களைத் தவிர்க்க, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை (JRTB) பயன்படுத்துவதை மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் திடீரென நின்ற மின்சார SUV வாகனம்; அதிர்ச்சியில் உரைந்த குடும்பம்
கோலாலம்பூர், மே 6 – 10 மாதத்திற்கு முன் வாங்கப்பட்ட SUV மின் வாகனத்தில் மலாக்காவிலிருந்து பினாங்கிற்கு சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் ,அந்த வாகனம் நெடுஞ்சாலையில்…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் வெளியேறியபோது தடுப்பு சுவரில் கார் மோதியது -மூவர் மரணம்
கோலாலம்பூர், மே 2 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதைத் தொடர்ந்து அதில் இருந்த மூவர் மரணம்…
Read More »
