investigation
-
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
Latest
சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டுமான பணி மேலாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி…
Read More » -
Latest
மலாக்கா குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆறு மாத குழந்தை மரணம்; விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்
மலாக்கா, ஜூலை 17 – மலாக்காவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையமொன்றில் 6 மாத குழந்தை ஒன்று மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக நம்பப்படும் செய்தி பெரும்…
Read More » -
Latest
விசாரணையில் அதிருப்தி: தியோ பெங் ஹோக் குடும்பத்திடம் தலைவணங்கிய DAP தலைவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-17- முன்னாள் அரசியல் செயலாளர் தியோ பெங் ஹோக்கின்( Teoh Beng Hock)) குடும்பத்தினரிடம் ‘மரியாதை மற்றும் துக்கத்தின் அடையாளமாக’ DAP தலைவர்கள் இன்று தலைவணங்கினர்.…
Read More » -
Latest
ஏர் இந்தியா விபத்துக்கு முன் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிப்பு; தொடக்கக் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்
புது டெல்லி, ஜூலை-12 – ஜூன் மாத அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.…
Read More » -
Latest
அதி வேகத்தில் காரோட்டிச் சென்றதே டியோகோ ஜோத்தாவின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம்; விசாரணையில் தகவல்
மேட்ரிட், ஜூலை-9 – ஸ்பெயினில் கடந்த வாரம் சாலை விபத்தில் அகால மரணமடைந்த லிவர்பூல் கால்பந்து வீரல் டியோகோ ஜோத்தா, சம்பவத்தின் போது காரை படுவேகமாக ஓட்டியிருக்கக்…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More » -
மலேசியா
கல்லூரி மாணவி தவனேஸ்வரியின் மரணத்தை விரிவாக விசாரிக்க பெர்சாத்து சஞ்சீவன் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூலை-6 – கோலாலம்பூர் செந்தூலில் கல்லூரி தங்கும் விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து தவனேஸ்வரி எனும் மாணவி விழுந்து மரணமடைந்த சம்பவம், விரிவாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட…
Read More »

