kemalangan
-
Latest
ஜோகூரில், தாய் விபத்தில் பலி; அவரது கருவில் இருந்த 9 மாதக் குழந்தை காப்பாற்றப்பட்டது
ஜோகூர் பாரு, ஜனவரி 10 – ஜோகூர் பாருவில், குழந்தையை பிரசவிக்க வேண்டும் எனும் பெண் ஒருவரின் ஆசை நிராசையானது. விபத்தில் அவர் உயிரிழந்ததே அதற்கு காரணம்…
Read More » -
Latest
கிறிஸ்துமஸ் விடுமுறை; ஐந்தே நாட்களில் நாட்டில் 8,028 விபத்துகள் பதிவு
ஷா ஆலம், டிச 30 – கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது நாட்டில் மொத்தம் 8,028 சாலை விபத்துகள் பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்…
Read More » -
Latest
இந்தியாவில், கால்நடை டிரக் விபத்து ; கோழிகளை எடுத்து செல்ல நெடுஞ்சாலையில் திரண்ட மக்களால் பரபரப்பு
புதுடெல்லி, டிசம்பர் 28 – இந்தியா, ஆக்ரா மாநில நெடுஞ்சாலையில், அடர்ந்த மூடுபனியால் பார்க்கும் தூரம் குறைந்ததை அடுத்து, பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.…
Read More » -
Latest
விபத்தில் 17 வயது இளைஞன் மரணம் தொடர்பில் கெடாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கைது
ஈப்போ, டிச 16 – ஈப்போவில் நிகழ்ந்த விபத்தில் 17 வயது இளைஞன் மரணம் அடைந்தது தொடர்பில் விசாரணைக்காக கெடாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைது…
Read More » -
மலேசியா
லிப்பிஸில் கார்- லோரி சம்பந்தப்பட்ட கோர விபத்தில் தாயும் இரு சிறார்களும் உயிரிழந்தனர்
லிப்பிஸ் , டிச 15 -லிப்பிசில் ஜாலான் லிபிஸ் – பெண்டா சாலையில் 17ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை மணி 2.25 அளவில் ஒரு காரும் லோரியும்…
Read More » -
Latest
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், ஆறு வாகனங்களை உட்படுத்திய விபத்து ; லோரி ஓட்டுனர் உயிரிழந்தார்
கோலாலம்பூர், டிசம்பர் 14 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கிச் செல்லும் பாதையில், சுங்கை பூலோ நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதிக்கு அருகே, ஆறு வாகனங்களை…
Read More » -
Latest
ஜொகூரில், விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு பின், கார் ஓட்டுனரின் சடலம் மீட்பு
பத்து பஹாட், நவம்பர் 30 – ஜொகூர், பத்து பஹாட், ஜாலான் கம்போங் ராஹ்மாட் – ஸ்ரீ காடிங் சாலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் ஒருவரின்…
Read More »