linked
-
Latest
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More » -
Latest
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி: செல்வாக்குமிக்க யூதர்களுக்கும் தொடர்பு: அன்வார் அம்பலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த சதியில், அந்நிய சக்திகளுடன் உள்நாட்டினர்…
Read More » -
Latest
ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது டுரோன்களால் ஈரான் தாக்குதல்; உயிர் சேதம் ஏதுமில்லை
ரியாத், மார்ச் 3- ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு டுரோன்களால் தாக்கப்பட்டதால், குறைந்த அளவிலான தீ விபத்தும், சில பொருள் சேதமும் ஏற்பட்டதாக, இன்று X…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27, அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும்,…
Read More » -
Latest
சிலாங்கூரில் அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனையை அணுக புதிய நடைமுறைகள்; அமிருடின் அறிவிப்பு
சிலாங்கூரில் அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்களின் பிரச்சனையை அணுக புதிய நடைமுறைகள்; அமிருடின் அறிவிப்பு கோலாலம்பூர், பிப்ரவரி-13, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் கையாள புதிய நடைமுறைகளை…
Read More » -
Latest
முன்னாள் மூத்த அமைச்சரை உட்படுத்திய RM1.11 பில்லியன் ஒப்பந்த முறைகேடு; MACC விசாரணை
முன்னாள் மூத்த அமைச்சரை உட்படுத்திய RM1.11 பில்லியன் ஒப்பந்த முறைகேடு; MACC விசாரணை புத்ராஜெயா, பிப்ரவரி-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர்…
Read More » -
Latest
பாலியல் தொல்லை குற்றச்சாட்டால் தற்கொலை; ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என “அட்டைப்பெட்டி” ஆர்ப்பாட்டத்தில் கேரளா ஆண்கள்
கோழிக்கோடு (கேரளா), ஜனவரி-21-தென்னிந்திய மாநிலம் கேரளாவில் பேருந்தில் ஆண்கள், பெண்களை உரசாத வகையில் தங்களை அட்டைப் பெட்டியால் மூடி கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.…
Read More » -
Latest
வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: சந்தேக ஆடவன் மீது கூடுதல் போதைப்பொருள் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், ஜனவரி 2- வழக்கறிஞர் எம். ரவி மரணத்துடன் தொடர்புடைய 40 வயது ஆடவன் மீது மேலும் ஒரு போதைப்பொருள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவன்…
Read More » -
Latest
இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்பைக் கொண்ட ரி.ம 169 மில்லியன் அரசாங்கத்திற்கு சொந்தமாகியது
கோலாலம்பூர், அக் 1 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு சொந்தமானதாகக் கூறப்பட்ட RM169 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ரொக்கப் பணம் இன்று அதிகாரப்பூர்வமாக…
Read More » -
Latest
உலகளவில் எக்கச்சக்கமாக எகிறும் எலிகளின் எண்ணிக்கை; காரணம் காலநிலை மாற்றமா?
வாஷிங்டன், செப்டம்பர்-27, லண்டன் முதல் வாஷிங்டன் வரை டொரோண்டோ முதல் ஆம்ஸ்டர்டாம் வரை — உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. Science Advances…
Read More »