MOE
-
Latest
கெடாவில் ஓட வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழப்பு: கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை…
Read More » -
மலேசியா
2026 SPM தேர்வு நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான 2026 SPM தேர்வுத் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் என கல்வியமைச்சு…
Read More » -
Latest
SPM நன்னெறிப் பாட மதிப்பீடு மனப்பாட முறை அல்ல; தார்மீக சிந்தனைக்கே முன்னுரிமை – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, ஜூன்-27-SPM தேர்வில், நன்னெறிப் பாடத்திற்கான மதிப்பீட்டு முறை முற்றிலும் தொழில்முறைத் தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடத்தப்படுவதாகக் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 2025 SPM தேர்வு முடிவுகள்…
Read More » -
Latest
கெடாவில் காயாக் படகு விபத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலி; SOP மீறல் இருந்ததா என கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக்…
Read More » -
Latest
பாலர் பள்ளி சந்திப்பு தேவாலயத்தில் அல்ல, பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது – கல்வி அமைச்சு விளக்கம்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-14 – தனியார் பாலர் பள்ளி இயக்குநர்களுடனான அண்மையச் சந்திப்பு தேவாலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு மறுத்துள்ளது. அச்சந்திப்பு உண்மையில் பினாங்கு…
Read More » -
Latest
2027 பாடத்திட்டத்தில் பள்ளிகளில் மலேசிய சைகை மொழி அறிமுகம் – கல்வி அமைச்சு
கோலாலம்பூர், மார்ச்-12-2027 புதியப் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் விரைவில் மலேசிய சைகை மொழி, அதாவது Bahasa Isyarat Malaysia-வை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். கேட்க முடியாத…
Read More » -
Latest
நோன்பு பெருநாளுக்கு பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-மார்ச் 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நோன்பு பெருநாளுக்கு முன்னதாக ,கல்வி அமைச்சு பிரிவு A மற்றும் பிரிவு B க்கு…
Read More » -
Latest
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More » -
மலேசியா
2025 தீபாவளி கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை
கோலாலம்பூர், அக்டோபர் -6, வரவிருக்கும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்வி அமைச்சு (MOE) நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு கூடுதல் விடுமுறைகளை அறிவித்துள்ளது. இதன்…
Read More »
