More
-
Latest
மேலும் பல உலகத் தர விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பும் ஆர்டிஎம் – ஃபஹ்மி
கோலாலம்பூர், ஜூலை-20 – 2026 ஃபிஃபா (Fifa) உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் இலவசமாக ஒளிபரப்பிய வெற்றியைத் தொடர்ந்து, உலகத் தரம் வாய்ந்த மேலும்…
Read More » -
Latest
நாட்டில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கட்டமைப்பு பாதுகாப்பாக இல்லை; சீரமைப்பு பணி தொடரும்– கல்வியமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டங் கட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் Fadhlina…
Read More » -
Latest
2021- 2025ஆம் ஆண்டு வரை 4500க்கும் கூடுதலான சிறார்கள் காணவில்லை – உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம்…
Read More » -
Latest
ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறிமுதல்
உலகக் கிண்ண காற்பந்து போட்டி கடந்த வாரம் தொடங்கியது முதல் , அது தொடர்பான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ( dron) பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க…
Read More » -
Latest
ஜூலை 1 முதல் ATM-களில் RM1 கட்டணம் முழுமையாக இரத்து
கோலாலாம்பூர், ஜூன்-16-மலேசியப் பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய நிம்மதியளிக்கும் செய்தி… அடுத்த மாதம் முதல் வங்கிகளுக்கு இடையிலான ATM பணப் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளது. அதாவது…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
Latest
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைப் பிடிக்க கூடுதல் சாலைத் தடுப்புச் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும்…
Read More »