More
-
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
Latest
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைப் பிடிக்க கூடுதல் சாலைத் தடுப்புச் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும்…
Read More » -
Latest
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
Latest
சுற்றுப் பயணிகள் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் சட்டவிரோத புகைப்படக்காரர்களில் மேலும் 25 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச் 25 – பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் மற்றும் KLCC சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மேலும் 25 ‘சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார். டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
மலேசியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு -பாதிக்கும் மேற்பட்டோர் தொழில் நிபுணத்துவ துறையில் இணைந்தனர்
புத்ரா ஜெயா, பிப்ரவரி-26- 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 7.1 சதவீதம் அதிகரித்து 281,736 ஆக உயர்ந்ததாக மலேசிய…
Read More » -
Latest
அடுத்தாண்டு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிக கணிதப் பாட நேரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள…
Read More » -
Latest
கனமழை எச்சரிக்கை; தொடர் சேதங்களுக்கு தயாராகும் இலங்கை
கொழும்பு, டிசம்பர்-2, ஆசியா முழுவதும் கொட்டித் தீர்த்த மழை பேரழிவை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை தொடர் பாதிப்புக்குத் தயாராகி வருகிறது. அந்த தீவு நாட்டில்…
Read More »
