Murdered
-
Latest
பண்டார் சன்வே கொடூரம்: வெளிநாட்டு மாணவி கொலை; காதல் மற்றும் பணத் தகராறு காரணமா?
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24-பண்டார் சன்வேயில் வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதல் மற்றும் பணத் தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என போலீஸின் தொடக்கக் கட்ட…
Read More » -
Latest
கிளந்தானில் 16 வயது பெண் கற்பழித்துக் கொலை; ஆடவனுக்கு 32 ஆண்டு சிறை, 22 பிரம்படி நிலைநிறுத்தம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கிளந்தானில் 16 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டது மற்றும் கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக ஆடவனுக்கு விதிக்கப்பட்ட 32 ஆண்டு சிறைத் தண்டனை…
Read More » -
Latest
முன்னாள் காதலியின் காதலன் கொலை; காதலிக்கு பாலியல் வன்கொடுமை; சந்தேக ஆடவன் கைது
ஈப்போ, ஜூன்-12-பேராக், ஜெஜாவி பகுதியில் முன்னாள் காதலியின் காதலனை கொலை செய்த குற்றத்திற்காகவும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் 30 வயது ஆடவனைப் போலீசார் கைது…
Read More » -
Latest
ஆயர் தாவாரில் முதியவர் கொலை, மனைவி உயிருக்கு போராட்டம்: கொள்ளையர்களைத் தேடும் போலீஸ்
மஞ்சோங், மே-8-பேராக், ஆயர் தாவாரில் அதிகாலை வேளையில் நடந்த ஒரு கொடூரமான வழிப்பறிச் சம்பவத்தில், முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி படுகாயமடைந்தார். நேற்று அதிகாலை 5.30…
Read More » -
Latest
70 வயது மாது கொலை சந்தேக நபர் கைது
ஈப்போ, மே-5-ஈப்போ, தாமான் டேசாவிலுள்ள தனது வீட்டில் நேற்றிரவு 70 வயது மாது ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகப் பேர்வழி…
Read More » -
Latest
தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது
தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.40 மணியளவில் அந்த…
Read More » -
Latest
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் கோலாலாம்பூர், பிப்ரவரி-20, ஜாலான் செந்தூலில் ஒரு வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஆடவரை,…
Read More » -
Latest
சுங்கை டுவாவில் தனித்து வாழ்ந்த தாய் கொலை; இருவர் கைது
பட்டர் வெர்த் , பிப் 5 -Sungai Dua, Sungai Murniயில் உள்ள அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
Latest
கர்ப்பிணி காதலியை கொன்ற வழக்கு; மரணதண்டனையைக் குறைக்க குற்றவாளி மேல்முறையீடு
கிள்ளான், அக்டோபர் 28 – சபாக் பெர்ணாமில் தனது கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த குற்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க முகமட் ஃபக்ருல்…
Read More »