Murdered
-
Latest
தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது
தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.40 மணியளவில் அந்த…
Read More » -
Latest
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் கோலாலாம்பூர், பிப்ரவரி-20, ஜாலான் செந்தூலில் ஒரு வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஆடவரை,…
Read More » -
Latest
சுங்கை டுவாவில் தனித்து வாழ்ந்த தாய் கொலை; இருவர் கைது
பட்டர் வெர்த் , பிப் 5 -Sungai Dua, Sungai Murniயில் உள்ள அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
Latest
கர்ப்பிணி காதலியை கொன்ற வழக்கு; மரணதண்டனையைக் குறைக்க குற்றவாளி மேல்முறையீடு
கிள்ளான், அக்டோபர் 28 – சபாக் பெர்ணாமில் தனது கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த குற்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க முகமட் ஃபக்ருல்…
Read More » -
Latest
‘எனது மகள் 200 முறை குத்தப்பட்டார்’ – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் திடுக்கிடும் தகவல்
பெட்டாலிங் ஜெயா, அக் 16 – பள்ளி மாணவனால் குத்தில் கொலை செய்யப்பட்ட தனது மகள் 200 முறை குத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் பண்டார்…
Read More » -
Latest
6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்; உடலை அடக்கம் செய்ய ஆள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்த தந்தை
சிரம்பான், ஆகஸ்ட் 4 – நாட்டை உலுக்கிய 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதியாக ஜெம்போல் அருகிலுள்ள…
Read More » -
Latest
6 வயது ஜோகூர் சிறுவன் படுகொலை; தந்தை ஜெம்போல் போலீஸிடம் ஒப்படைப்பு
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-1- ஜோகூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் நெகிரி செம்பிலான், ரொம்பினில் கொலையுண்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான அவனது தந்தை…
Read More » -
Latest
சிறுவன் திஷாந்தின் தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதி
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை…
Read More » -
Latest
கொலை செய்யப்படுவதற்கு முன் மாமனாரால் பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேசம், ஜூன் 29 – உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் அண்மையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில திகிலூட்டும் விவரங்கள் செளிவந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்…
Read More »