need
-
Latest
விசா விலக்குச் சலுகை முடிந்தது; இந்தியா செல்லும் மலேசியர்கள் ஜூலை 1 முதல் விசா கட்டணம் செலுத்த வேண்டும்
கோலாலம்பூர், ஜூலை-5 – இந்தியா செல்லும் மலேசியர்கள் கடந்த ஜூலை 1 முதல் பழையபடி விசா கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு 30 நாட்கள் வரை விசா…
Read More » -
Latest
MyKad அட்டை விண்ணப்பத்திற்கு மூக்குத்தியைக் கழற்றி விபூதியை அழிக்கச் சொல்வதா? JPN மீது இந்தியப் பெண் புகார்
கோலாலம்பூர், ஜூன்-7 – தொலைந்துபோன MyKad அடையாள அட்டைக்கு மாற்று அட்டைப் பெறுவதற்காக, புத்ராஜெயாவில் உள்ள தேசியப் பதிவிலாகாவான JPN சென்ற இந்திய மூதாட்டி அங்கு மோசமாக…
Read More » -
Latest
மலாய்க்காரர்களுக்கு துன் மஹாதீர் கூறியது போல மலாய்க்காரர் அல்லாதோருக்கும் ஒரு புதிய ‘குடை’ தேவை என்கிறார் ராமசாமி
கோலாலம்புர், ஜூன்-6 -மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம் என புதிய அமைப்புடன் துன் மகாதீர் புறப்பட்டுள்ள நிலையில், இந்நாட்டில் தங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுக்காக மலாய்க்காரர் அல்லாதோரும் ஒரு…
Read More » -
Latest
விமானம் நிற்பதற்கு முன்பே எழுந்து நிற்கும் ‘அவசரக் குடுக்கைப்’ பயணிகளுக்கு அபராதம் விதிக்கத் தேவையில்லை; CAAM தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – விமானம் நிறுத்தப்படுவதற்கு முன்பே, இருக்கை பாதுகாப்பு இடைவார் விளக்கு அணைக்கப்படும் வரை காத்திருக்காமல் எழுந்து நிற்கும் பயணிகளுக்கு, மலேசியா அபராதம் விதிக்கத் தேவையில்லை.…
Read More » -
Latest
நீண்ட நடைமுறைகளை மேற்கொள்ளாமல் அமைதி பேரணியை அனுமதிக்கும் சட்டத் திருத்தங்களுக்கு உள்துறை அமைச்சு பரிந்துரை
கோலாலம்பூர், ஜன 31 – மக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையும் சுதந்திரமும் இன்னும் பராமரிக்கப்படுகிறது. ஆனால் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான தேவையை சீராக்குவதற்கு நியாயமான…
Read More » -
Latest
கிளந்தானில் F&B தொழில் செய்வோர் ஹலால் சான்றிதழ் கட்டாயமா? பெர்சாத்து சஞ்சீவன் ஆட்சேபம்
கோலாலம்பூர், டிசம்பர்-28, கிளந்தானில் F&B எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்கும் தொழில் செய்வோர், தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றால் ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய…
Read More » -
Latest
ம.இ.காவின் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி; தீபாவளிக்குப் பின்தான் மக்கள் உண்மையாகச் சிரமப்படுகிறார்கள் – சரவணன்
கோலாலம்பூர், நவம்பர் 15 – தீபத்திருநாள் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்ட போதிலும், நாடு முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களும் வறியவர்களுக்கு உதவிகள் நல்குவதும் இன்னமும் தொடர்ந்து…
Read More » -
Latest
ஈராயிரம் நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து வரும் தமிழ் நெஞ்சர் தான் ஸ்ரீ குமரன்
தஞ்சோங் மாலிம், அக்டோபர்-9, நாட்டின் மூத்த அரசியல்வாதியும் தமிழ்ப்பற்றாளருமான தான் ஸ்ரீ க.குமரன், தனது 60 ஆண்டு கால சேமிப்பான ஈராயிரம் தமிழ் நூல்களை இளம் தமிழ்…
Read More »