pilots
-
Latest
இந்தோனேசியாவில் கைதான விமானி நாடு கடத்தப்படுவாரா? விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்கப்படும்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியை நாடு கொண்டு வருவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன்,…
Read More » -
Latest
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய ஏர் இந்தியாவின் 2 விமானிகள்
புதுடெல்லி, ஆகஸ்ட் 18 – ஏர் இந்தியாவைச் சேர்ந்த மேலும் இரு விமானிகள் கட்டாய போதைப்பொருள் ஆரம்பப் பரிசோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உறுதிப்படுத்தும் பரிசோதனை…
Read More » -
Latest
மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் யாரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை – MAG
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானிகளும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமான MAG தெரிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15…
Read More » -
Latest
மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியா விமானப் போக்குவரத்து குழுமம் (MAG), மலேசியா ஏர்லைன்ஸின் அனைத்து 1,260 விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனையை அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு…
Read More » -
Latest
வியட்நாமில் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ‘உரசல்’; 4 விமானிகள் பணி இடைநீக்கம்
ஹனோய், ஜூன்-30 – ஹனோய் நொய் பாய் அனைத்துலக விமான நிலையத்தில் 2 வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக, 4 விமானிகள் இடைநீக்கம்…
Read More »