pleads
-
Latest
மோசடி, லஞ்ச வழக்கு: திரேசா கோக்கின் முன்னாள் உதவியாளர் குற்றமற்றவர் என மறுப்பு
கோலாலம்பூர், மே-11- செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் முன்னாள் உதவியாளரான எட்மண்ட் தியோ ( Edmund Teoh) செபுத்தேவில் உள்ள பள்ளிகளுக்கான விவேக ஸ்மார்ட் போர்டுகளைக்…
Read More » -
Latest
KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்
செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி…
Read More » -
Latest
காதலியின் மகளை கற்பழித்த குற்றத்தை இளைஞன் ஒப்புக் கொண்டான்
சிரம்பான், ஏப்-7-20 வயதான இளைஞன் ஒருவன் தனது காதலியின் மகளை கற்பழித்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Datin Surita Budin முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான் . சமையல்காரராக வேலை…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
கள்ள நோட்டு பயன்படுத்தியது, தங்க வளையல் திருட முயன்றதாக முன்னாள் தொழிற்நுட்பாளர் மீது குற்றச்சாட்டு
கோலாத் திரெங்கானு, ஜன , 4 – கள்ள நோட்டுக்களை பயன்படுத்தியது மற்றும் தங்க வளையலை திருட முயன்றதாக முன்னாள் தொழிற்நுட்பாளர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்திலும்…
Read More » -
Latest
5.76 மில்லியன் ரிங்கிட் நகைள் கொள்ளை குற்றத்தை காதல் ஜோடி மறுத்தனர்
கோலாலம்பூர், அக் 30 – அக்டோபர் 21 ஆம் தேதி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிட்டது மற்றும் அந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பாசீர்…
Read More » -
Latest
துப்பாக்கி & 36 தோட்டாக்கள் வைத்திருந்த தூய்மை பணியாளர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
கோத்தா பாரு, செப்டம்பர் 17 – விடுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ஆடவர் ஒருவர், அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்தை இன்று…
Read More » -
Latest
மலாக்காவில் சட்டவிரோத பல் கிளினிக் நடத்திய குற்றச்சாட்டை பெண் மறுத்தார்
கோலாலம்பூர், ஜூன் 11 – மலாக்காவில் பதிவு செய்யப்படாத பல் கிளினிக் நடத்திவந்ததோடு , கடந்த ஆண்டு முதல் சட்டவிரோதமாக பல் மருத்துவம் செய்ததாக குற்றம்…
Read More » -
Latest
குற்றத்தை மறுத்த, மலேசியரின் மரணத்திற்குக் காரணமான சிங்கப்பூர் வாகனமோட்டி
ஜோகூர் பாரு, மே 15- கடந்த வாரம் மே 9-ஆம் தேதி, ஜோகூரிலுள்ள இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையில் (Second Link Expressway) நடந்த விபத்தில், ஆபத்தான முறையில்…
Read More »
