poisoning
-
Latest
நச்சுணவால் 800 பேர் பாதிப்பு: Sunway Lagoon மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் RM 1.85 மில்லியன் நஷ்ட ஈடு வழக்கு
நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான Sunway Lagoon மீது மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஒரு…
Read More » -
Latest
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
Latest
கம்போங் புத்து கிராம மக்களின் ‘செல்லமான’ தாபீர் மடிந்தது; விஷம் அருந்தியதாக சந்தேகம்
லிப்பிஸ், செப்டம்பர்-28, பஹாங்கின் லிப்பிஸ் மாவட்டம், கம்போங் புத்து கிராம மக்களின் ‘செல்லமாக’ சுற்றி வந்த பெண் தாபீர் நேற்று முன்தினம் இறந்துபோனது. சுமார் 150 கிலோ…
Read More » -
Latest
விஷமாய் மாறிப்போன மது: குவைத்தில் 13 பேர் பலி; உயிருக்கு போராடிய நிலையில் பலர் மருத்துவமனையில்
குவைத், ஆகஸ்ட் 14 – கடந்த சனிக்கிழமை முதல். குவைத்தில் கெட்டுப்போன மதுவை அருந்தியதால் கடந்த சில நாட்களில் குவைத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலருக்கு…
Read More » -
Latest
விஷம் குடித்து மகள் மரணம்; பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக்…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More »