police
-
Latest
Op Kachi: 1,400க்கும் மேற்பட்ட UNHCR அட்டைதாரர்கள் போலீஸ் சோதனைகளுக்காக கைது
கோலாலம்பூர், மே-30 – கோலாலம்பூர், பூசாட் பண்டார் உத்தாராவில் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கையில், 1,435 வெளிநாட்டவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 1,222…
Read More » -
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
‘மான்செஸ்டர் யுனைடெட்’ – ‘ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்’ போட்டியில் 70,000 ரசிகர்கள்; காவல்துறையினர் கணிப்பு
பெட்டாலிங் ஜெயா, மே 28 – இன்றிரவு, கோலாலம்பூர் புக்கிட் ஜாலீல் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற ‘மான்செஸ்டர் யுனைடெட்’ (Manchester United) மற்றும் ‘ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்’ (Asean All-Stars)…
Read More » -
Latest
வீடு புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது போலீ போலீஸ் கும்பல் முறியடிப்பு
செப்பாங், மே 27 – போலீஸ்காரர்கள்போல் நடித்து வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் செமினியில் ஒரு வீட்டைக் கொள்ளையடித்த அதே…
Read More » -
Latest
AMJ நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய ‘பிங்க்’ பேருந்து ஓட்டுநர் கைது
அலோர் காஜா, மே-27 – AMJ எனப்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவரின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
மின் நிலைய டிரான்ஸ்போர்மர் திருடியதாக சந்தேகம் அறுவர் கைது
கோலாசிலாங்கூர் – மே 27 – கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து Transformer களை திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 19 முதல் 34 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
டிக் டோக் நேரலையில் பேசியப் பேச்சால் கும்பலால் தாக்கப்பட்ட ஆடவர்; விசாரணையில் இறங்கிய போலீஸ்
சுங்கை பூலோ, மே-27 – டிக் டோக் நேரலையில் பேசியவை வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து, 47 வயது ஆடவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். மே 25-ஆம்…
Read More »


