power
-
Latest
அதிகார துஷ்பிரயோகம்: ஃபெல்டா முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, செப்- 7-தலைநகரில் திட்டமொன்றுக்காக மேம்பாட்டாளரை நியமித்தது, ஃபெல்டாவுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்தது ஆகியவற்றில் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் ஃபெல்டா முன்னாள் தலைமை…
Read More » -
Latest
நாடு முழுவதும் சூதாட்டத்தைத் தடை செய்ய PAS-ஐ மத்திய ஆட்சியில் அமர்த்துங்கள் – முஸ்லிம் வாக்காளர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – தங்களுக்குப் பாதகமான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சூதாட்டத்தை முழுமையாக ஒழிப்பதற்கு, பாஸ் கட்சியைப் புத்ராஜெயாவில் ஆட்சியில் அமர்த்துமாறு அக்கட்சி முஸ்லீம்…
Read More » -
Latest
அரசியல் அதிகாரம் எப்போதும் மலாய்க்காரர்களிடமே உள்ளது: ரஃபிஸி ரம்லி அதிரடி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-மலேசியாவில் அரசியல் அதிகாரம் எப்போதுமே, பெரும்பான்மையினரான மலாய்க்காரர்களிடமே இருந்து வந்துள்ளது; எனவே, பிற இனத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படும் கருத்துகள் தவறானவை என முன்னாள் பண்டான்…
Read More » -
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு; ‘கிங் மேக்கராகும்’ TVK; அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகள்
சென்னை, ஏப்ரல்-30-தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னணி நிறுவனங்களின் கணிப்புப்படி,…
Read More » -
Latest
விமானப் பயணிகளுக்கு இரண்டு _power bank_ மட்டுமே அனுமதி; உலகளவில் புதியப் பாதுகாப்பு விதி அறிமுகம்
கோலாலம்பூர், மார்ச்-29-விமானப் பயணிகளுக்கு உலகளவில் புதிய பாதுகாப்பு விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. அதாவது, அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, ஒவ்வொரு பயணிக்கும் அதிகபட்சம்…
Read More » -
Latest
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் PBT ஓய்வூதியதாரரை MACC திரும்பப் பெற்றது
குவாந்தான் , பிப்ரவரி-25தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாகனங்களை சீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய…
Read More » -
Latest
அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் இன்று சீர்திருத்தம் பேசுகின்றனர்; அன்வார் சாடல்
கோலாலம்பூர், ஜனவரி-4, அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாமல், இப்போது தினம் தினம் சீர்திருத்தம் பற்றி பேசும் அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக…
Read More » -
Latest
1MBD வழக்கு; அதிகார துஷ்பிரயோகம் & பணமோசடி செய்ததில் நஜீப் குற்றவாளியே; நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1MDB ஊழல் வழக்கில் குற்றவாளியே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், 21…
Read More » -
Latest
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More »