power
-
Latest
விமானப் பயணிகளுக்கு இரண்டு _power bank_ மட்டுமே அனுமதி; உலகளவில் புதியப் பாதுகாப்பு விதி அறிமுகம்
கோலாலம்பூர், மார்ச்-29-விமானப் பயணிகளுக்கு உலகளவில் புதிய பாதுகாப்பு விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. அதாவது, அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, ஒவ்வொரு பயணிக்கும் அதிகபட்சம்…
Read More » -
Latest
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் PBT ஓய்வூதியதாரரை MACC திரும்பப் பெற்றது
குவாந்தான் , பிப்ரவரி-25தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாகனங்களை சீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய…
Read More » -
Latest
அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் இன்று சீர்திருத்தம் பேசுகின்றனர்; அன்வார் சாடல்
கோலாலம்பூர், ஜனவரி-4, அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாமல், இப்போது தினம் தினம் சீர்திருத்தம் பற்றி பேசும் அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக…
Read More » -
Latest
1MBD வழக்கு; அதிகார துஷ்பிரயோகம் & பணமோசடி செய்ததில் நஜீப் குற்றவாளியே; நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1MDB ஊழல் வழக்கில் குற்றவாளியே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், 21…
Read More » -
Latest
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More » -
Latest
மின் விநியோகத்தை உறுதிச் செய்யுங்கள்; மின்வெட்டுக்குப் பிறகு MAHB-க்கு அந்தோணி லோக் உத்தரவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – வியாழக்கிழமை ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, KLIA 2-வில் உள்ள மின் உள்கட்டமைப்பை முழுமையாக மதிப்பாய்வுச் செய்யுமாறு, MAHB எனப்படும் மலேசிய…
Read More » -
Latest
KLIA 2-வில் மின்சார தடைக்கு கேபிள் இணைப்பால் ஏற்பட்ட மின்கசிவே காரணம்; மலேசிய விமான நிலைய நிறுவனம் விளக்கம்
செப்பாங் – ஆகஸ்ட்-29 – நேற்று KLIA 2 விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிக மின் தடைக்கு, கேபிள் இணைப்பு தொடர்பான ஒரு மின் கசிவே காரணம்…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
Latest
வங்கி கணக்குகளை முடக்க காவல்துறையினருக்கு அதிகாரம்; வங்கி மோசடிகளைத் தடுக்கும் சிங்கப்பூரின் புதிய சட்டம்
சிங்கப்பூர், ஜூலை 1 – அண்மைய காலமாக வங்கி மோசடி வழக்குகளை கையாள்வதற்கும், அது தொடர்பான மேல்கட்ட விசாரணைகளுக்கு உதவுவதற்கும், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும்…
Read More » -
Latest
இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக சக்தி வெறி கொண்டவர்களாம்; ஆராய்ச்சியில் கண்டறிவு
வாஷிங்டன், ஜூன்-11 – இறைச்சி சாப்பிடும் தங்கள் சகாக்களை விட சைவ உணவு உண்பவர்களே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் பரிசுகளை உட்படுத்திய சாதனைகளைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருப்பது,…
Read More »