prices
-
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
கட்டுமானச் செலவுகள் 40% வரை உயர வாய்ப்பு; வீட்டு விலைகள் அதிகரிக்கும் அபாயம்
கோலாலம்பூர், மார்ச்-29-கட்டுமானச் செலவுகள் 40 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதால், நாட்டில் வீட்டு விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் நீடிக்கும் மோதல்கள்…
Read More » -
Latest
2026 உலகக் கிண்ணம்: அதிகப்படியான டிக்கெட் விலைக்கு எதிராக FIFA மீது இரசிகர்கள் வழக்கு
லவ்சான் (சுவிட்சர்லாந்து), மார்ச்-25-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விலைகள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, இரசிகர்கள் FIFA மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஐரோப்பியக் கால்பந்து…
Read More » -
Latest
ஐக்கிய அரபு சிற்றரசில் ஹோட்டல் விலை சரிவு; மேற்காசிய பதற்றமே காரணம்
அபு தாபி, மார்ச்-24-மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால், UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசில் ஹோட்டல் விலைகள் கடுமையாக சரிந்துள்ளன. முக்கிய வர்த்தக நகரான துபாய் மற்றும் தலைநகர்…
Read More » -
Latest
காய்கறிகள் விலை விரைவில் 50 விழுக்காடு உயர்வு காணலாம்
கோலாலம்பூர், மார்ச் 23 – காய்கறிகளின் விலை விரைவில் கட்டம் கட்டமாக 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவினம் உயர்ந்ததால் இந்த விலையேற்றம் இருக்கும்…
Read More » -
Latest
தங்க விலை 10% சரிவு; வீழ்ச்சி தற்காலிகமே என நிபுணர்கள் கருத்து
கோலாலம்பூர், மார்ச்-23-முடிந்த வாரத்தில் தங்க விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் 10 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது…
Read More » -
Latest
டீசல் விலை 51% உயர்வு – மூடப்படும் அபாயத்தில் சுற்றுலா துறை?
கோலாலம்பூர், மார்ச்-19-எரிபொருள் விலை உயர்வால் குறிப்பாக டீசல் விலை 51% உயர்ந்துள்ளதால், நாட்டில் பல சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா பேருந்துகள்…
Read More » -
Latest
மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் விலை $100-ரை எட்டும் அபாயம்
கோலாலம்பூர், மார்ச்-6-மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் மேலும் தீவிரமானால், உலகளாவிய எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டும் வாய்ப்பிருப்பதாக, எரிசக்தி ஆய்வு நிறுவனமான…
Read More »
