Property
-
Latest
தங்களது உடைமைகளைச் சேதப்படுத்தி, பணியாளர்களை மிரட்டியதாக வியட்னாமில் உள்ள உணவகம் இந்திய குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது
வியட்னாம், Ho Chi Minh Cityயில் இயங்கி வரும் ஓர் இந்திய உணவகம் அங்கு வந்திருந்த குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அக்குடும்பத்தினர் தங்களது உடைமைகளைக் கேதப்படுத்தியதோடு…
Read More » -
Latest
1MDB நிதியில் வாங்கப்பட்ட ஜோ லோவின் நியூயார்க் ஆடம்பர வீட்டை பறிமுதல் செய்த அமெரிக்கா
பெட்டாலிங் ஜெயா, மே-28-1MDB நிதி மோசடியில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நியூயார்க் நகரிலுள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை தெரிவித்ததாவது, தப்பியோடிய…
Read More » -
Latest
RM20 மில்லியன் சொத்து விவகாரம்: 50% பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை மாற்ற கோரும் லிம் குவான் எங்; கிள்ளான் எம்.பி கணபதிராவ் முழு ஆதரவு
கோலாலாம்பூர், மே-25-அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் GLC மற்றும் அரசாங்கப் முதலீட்டு நிறுவனங்களான GLIC உட்பட, 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட சொத்து விற்பனைகளுக்கான பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை…
Read More » -
Latest
ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல; தனியாருக்குச் சொந்தமானது
கோலாலம்பூர், நவ 14 -ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல. மாறாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
பிரான்சில் அண்டை வீட்டிற்குள் நுழைந்த பூனை; உரிமையாளருக்கு RM6,700 அபராதம்
பிரான்ஸ், நவம்பர் 4 – பிரான்சில், பெண் ஒருவரின் செல்லப் பூனை ஒன்று, அண்டை வீட்டாரின் தோட்டத்துக்குள் நுழைந்ததால், அவருக்கு மலேசிய பண மதிப்பில் 6,700 ரிங்கிட்…
Read More » -
Latest
காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.…
Read More » -
Latest
என் மகன்களின் சொத்து சட்ட விரோதமானது என எம்.ஏ.சி.சி கூறவில்லை – டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர்,ஆகஸ்ட்-5- தனது மகன்களின் சொத்து சட்டவிரோதமானது என MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறவில்லையென முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
Lima ’25 கண்காட்சியால் வீடுகள் சேதம்; புகார்களை ஆராயும் மலேசிய பாதுகாப்புத்துறை
லஙLகாவி, மே 19 – நாளை நடைபெறவிருக்கும், லங்காவி லீமா கண்காட்சி 2025-திற்காக (Langkawi International Maritime and Aerospace Exhibition 2025), நேற்று, முன்னதாகவே வானத்தில்…
Read More »