reach
-
Latest
உலகக் கிண்ணக் கால்பந்து: நோர்வேயை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
மயாமி, ஜூலை-12 – 2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதிப்…
Read More » -
Latest
390,000 ரிங்கிட் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைந்துள்ளனர் 3.04 மில்லியன் ஈபிஎஃப் உறுப்பினர்கள்
கோலாலம்பூர், ஜூலை-6-18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஈபிஎஃப் உறுப்பினர்களில் 3.04 மில்லியன் பேர், 60 வயதில் இருக்க வேண்டிய அடிப்படை சேமிப்பு இலக்கான 390,000 ரிங்கிட்டை எட்டியுள்ளனர்.…
Read More » -
Latest
அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: போர் முடிவுக்கு வருகிறது
வாஷிங்டன், ஜூன்-15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read More » -
Latest
உதயநிதியின் சனாதன தர்மம் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்; முதல்வர் விஜய் & பிரதமர் மோடிக்கு மகஜர் அனுப்ப முடிவு
பத்து மலை, மே-22 – சனாதன தர்மத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசப்படும் அவதூறு கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இன்று பிற்பகல்…
Read More » -
Latest
2015-க்குப் பிறகு உச்சத்தைத் தொட்ட பேங்க் நெகாராவின் அனைத்துலகக் கையிருப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-17 – ஆகஸ்ட் 29 நிலவரப்படி, மலேசியாவின் அனைத்துலகக் கையிருப்புகள் 10 ஆண்டுகளில் இல்லாத உச்சமாக 122.7 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளன. இது 2014…
Read More » -
Latest
அவதூறு வழக்கை மீட்டுக் கொள்வதில் டாக்டர் மகாதீர்- அகமட் ஸாஹிட் சமரசம் கண்டனர்
கோலாலம்பூர், ஜூலை 22 – தங்களுக்கிடையிலான இரண்டு அவதூறு வழக்கு மனுக்களை நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் Mahathirதீரும், துணைப்பிரதமர் Ahmad…
Read More » -
Latest
கிளப் உலகக் கோப்பையின் இறுதி சுற்று; PSG அணியை வீழ்த்தி செல்சியா வெற்றி வாகை
அமெரிக்கா, ஜூலை 14 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் செல்சியா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ்…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
37 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் கெடா, பேராக் & கிளந்தான்
கோலாலம்பூர், ஜூன்-3 – 3 மாநிலங்களில் சில மாவட்டங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள வெப்பநிலை, முதல் கட்டமான ‘எச்சரிக்கை’ அளவில் உள்ளது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக 3…
Read More »