recorded
-
Latest
கடும் வெப்ப அலையால் ஐரோப்பாவில் கூடுதலாக பத்தாயிரம் பேர் உயிரிழப்பு
புருசெல்ஸ், ஜூலை-13-கடந்த மாத இறுதிவாக்கில் ஐரோப்பாவில் நிலவிய வரலாறு காணாத வெப்ப அலையின் போது, 10,000-க்கும் அதிகமான கூடுதல் இறப்புகள் பதிவாகின. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 65 மற்றும்…
Read More » -
Latest
கடந்தாண்டு பதிவான 7,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகளில் 104 சம்பவங்கள் மனைவிகளை உட்படுத்தியவை
கோலாலம்பூர், ஜூலை-7-கடந்தாண்டு நாட்டில் மொத்தம் 7,391 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 104 சம்பவங்களில் மனைவிகள் வன்முறையைப் புரிந்தவர்களாக இருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More » -
Latest
மலேசியாவில் அதிர்ச்சி; 5 ஆண்டுகளில் 76,000 வனவிலங்கு மோதல் புகார்கள்; RM60 மில்லியன் சொத்து இழப்பு
கோலாலம்பூர், ஜூன்-15-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக 76,000-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை…
Read More » -
Latest
பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவு
ஜோர்ஜ்டவுன், மே-3-பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது. ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
மீண்டும் வெப்ப அலை; 17 இடங்களில் எச்சரிக்கை நிலையில் வானிலை பதிவு
கோலாலம்பூர், ஏப்-29-இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 14 பகுதிகளும், சபாவில் இரண்டு பகுதிகளும், சரவாக்கில் ஒரு பகுதியும் 1-ஆவது நிலை அளவில்…
Read More » -
Latest
31,517 பேர் திவால்: பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு தனிநபர் கடன்களே காரணம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-24-2021 முதல் இவ்வாண்டு மார்ச் வரை, நாடு முழுவதும் மொத்தம் 31,517 திவால் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்,…
Read More » -
Latest
2,384 குற்றச் செயல்களை ஜே.பி.ஜே டுரோன் பதிவு செய்துள்ளது.
கோலாலம்பூர், மார்ச் 20- இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய, மூன்று நாள் நோன்பு பெருநாள் சாலை பாதுகாப்பு நடவடிக்கையின் போது JPJ எனப்படும் சாலை போக்குரத்துத்துறை…
Read More »
