recruitment
-
Latest
தாய்லாந்தில் அரசு பணியாளர் நியமனம் & பதவி உயர்வுக்கான தேர்வுகளில் ஊழல்: 5,814 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்
பேங்கோக், ஜூலை 17 – அரசு பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி தொடர்பாக, தாய்லாந்தில் 5,814 அரசு ஊழியர்களை இடைநீக்கம்…
Read More » -
Latest
வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி – டத்தோஶ்ரீ ரமணன்
புத்ராஜெயா, ஜூன்-23-வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும், நெறிமுறையுடனும் மேற்கொள்வதை உறுதிசெய்ய, வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தும்…
Read More » -
Latest
மருத்துவ அதிகாரிகளுக்கான 5,000 இடங்களில், வெறும் 529 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர் – லிங்கேஸ்வரன் அதிர்ச்சி தகவல்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக, சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் எச்சரித்துள்ளார். இந்நிலை கிட்டத்தட்ட…
Read More » -
Latest
பேராக் மாநிலத்தில் உதவி தீயணைப்பு அதிகாரி ஆள்சேர்ப்பு
ஈப்போ, மார்ச்-19-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உதவி தீயணைப்பு அதிகாரி (Pegawai Bomba Bantuan – PBB) பொறுப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்துகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு தேவைகளால் இயக்கப்பட வேண்டும்; வணிக நலன்களால் அல்ல – ஸ்டீவன் சிம்
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் நடவடிக்கை, உண்மையான துறைசார் தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்; மாறாக, வணிக நலன்கள் அல்லது இலாபம் ஈட்டும் நோக்கங்களால்…
Read More »