religious
-
Latest
பாஸ் கட்சியை ‘பூச்சாண்டி’யாகக் காட்டும் யுக்தி இனியும் வேலைக்கு ஆகாது: பக்காத்தான் ஹராப்பானுக்கு சார்ல்ஸ் சாந்தியாகோ எச்சரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-13-ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சந்தித்த பின்னடைவு குறித்து, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ PH தலைமைக்கு ஒரு முக்கிய…
Read More » -
Latest
பொதுப் பல்கலைக்கழகங்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது – ராமசாமி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-17-பொதுப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியை விடுத்து, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாறக்கூடாது என ‘உரிமை’ கட்சியின் தலைவர் Dr. பி. ராமசாமி சாடியுள்ளார். சுல்தான் இட்ரிஸ்…
Read More » -
Latest
சமய நல்லிணக்கத்திற்கு மலேசியா ஒரு உலகளாவிய முன்மாதிரி: அமைச்சர் ஏரன் பெருமிதம்
கோலாலாம்பூர், ஜூன்-12-சமய நல்லிணக்கத்திற்கும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் மலேசியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற சமயத் தலைவர்களின் 3-ஆவது அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்திய போது,…
Read More » -
Latest
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.…
Read More » -
Latest
மதம் தொடர்பான சினமூட்டும் சம்பவங்கள்: நடும் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சு போலீசஸுக்கு கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என,…
Read More » -
Latest
இன-மத தூண்டுதல்கள் மோசமடைகின்றன; உடனடி நடவடிக்கைத் தேவை – பிரகாஸ் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய்…
Read More » -
மலேசியா
மத அவமதிப்புக்கு உறுதியான, அறிவார்ந்த நடவடிக்கை அவசியம் – பஹாங் சுல்தான் வலியுறுத்து
குவாந்தான், மார்ச்-1-மதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு எதிராக உறுதியான, ஆனால் அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். “சட்ட அமுலாக்கம் என்பது…
Read More » -
Latest
பெண் மானபங்கம்; வழிபாட்டு தளத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டு
அலோர்காஜா, பிப்ரவரி-27- பெண் ஒருவரை கடந்த ஆண்டு மானப்பங்கப்படுத்தியதாக Madrasah எனப்படும் வழிபாட்டுத் தளத்தின் தலைவரான 70 வயது ஆடவர் மீது அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More »
