remarks
-
Latest
‘பொந்தியானாக்’, ‘போச்சோங்’ என கேலி செய்ததாக ஹரித் இஸ்கண்டார் மீது ரோஸ்மா அவதூறு வழக்கு
கோலாலம்பூர், ஜூலை 14 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander)…
Read More » -
Latest
“நான் பேசினாலும் பிரச்னை, பேசாவிட்டாலும் பிரச்னை” – ‘தர்மன்’ பட விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு
சென்னை, ஜூன்-25-“நான் பேசினாலும் பிரச்னை, பேசாவிட்டாலும் பிரச்னை’_ என நடிகர் ரஜினிகாந்த் பொது மேடைகளில் தான் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்து கலகலப்பாகவும், அதிரடியாகவும் பேசியுள்ளார். அவரது 173-வது…
Read More » -
Latest
உதயநிதியின் சனாதன தர்மம் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்; முதல்வர் விஜய் & பிரதமர் மோடிக்கு மகஜர் அனுப்ப முடிவு
பத்து மலை, மே-22 – சனாதன தர்மத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசப்படும் அவதூறு கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இன்று பிற்பகல்…
Read More » -
Latest
இனவாத பேச்சு; சம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர். மார்ச்…
Read More » -
Latest
போலிவூட்டில் ‘மத பாகுபாடா’? ஏ.ஆர் ரஹ்மானை வறுத்தெடுக்கும் இந்து வலச்சாரிகள்
மும்பை, ஜனவரி-20-ஹிந்தி திரையுலகமான போலிவூட்டில் “மத அடிப்படையிலான பாகுபாடு” இருப்பதாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு, தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. BBC…
Read More » -
Latest
நஜீப் விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கையில் அளவோடு நடக்க வேண்டும்; DAP தலைவர்களுக்கு அந்தோனி லோக் நினைவுறுத்து
கோலாலாம்பூர், ஜனவரி-12-வெளிப்படையாக கருத்துகளை வெளியிடுவதில் DAP கட்சியினர் அளவோடு நடந்து கொள்ள வேண்டும் என, அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையற்ற கருத்துகள்,…
Read More » -
மலேசியா
ஷாஃபி அப்டால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சாத்தியம் – சட்டத்துறை அலுவலகம்
பெட்டாலிங் ஜெயா செப்டம்பர் 22- நீதிமன்றத்தில் ஜாரா கைரினா மகாதீர் மரண விசாரணை (inquest) நடைபெற்று கொண்டிருக்கும்போது வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் அளித்த கருத்துக்கள் காரணமாக,…
Read More » -
Latest
கடும் கண்டனங்களின் எதிரொலி; உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என பாஸ் கட்சி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-26 – தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் மற்றும் ஒற்றுமையின்மையை தூண்டும் உறுப்பினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாஸ் கட்சி எச்சரித்துள்ளது. புதிதாக பதவி உயர்வு…
Read More » -
Latest
15 UPSI மாணவர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்; அவருக்கு ‘ஒழுங்கற்ற’ சிந்தனை நோயாம்
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். அம்மாணவர்கள்…
Read More »
