report
-
Latest
காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை
மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்
புத்ராஜெயா, மே-14 –உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் முறை குறித்த செய்தி; மலேசியாகினி செய்தியாளர் நந்தகுமார் வீட்டில் அதிரடி போலீஸ் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி.…
Read More » -
Latest
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More » -
Latest
20 முறை சமைத்தும் ஆட்டிறைச்சி வேகவில்லை; ஆந்திராவில் குக்கருடன் போலீஸ் புகார் செய்த ஆடவர்
அனந்தபூர், மார்ச்-29-போலீஸ் புகார் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ள ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகியுள்ளது. Pressure cooker-ரோடு போலீஸ்…
Read More » -
Latest
KLIA-வில் இஸ்ரேல் நாட்டவர்கள் 8 பேர் தடுத்து வைப்பு; ஊடகத் தகவல்
செப்பாங், மார்ச்-28-கடந்த சில மாதங்களில் குறைந்தது 8 இஸ்ரேல் நாட்டவர்கள் KLIA-வில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மலேசியாவுக்கு வருகை தந்தவர்கள் அல்லது பிற…
Read More » -
Latest
திரிசூலம் அவமதிப்பு: Dr குணராஜ் போலீஸ் புகார்
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More »
