Saravanan
-
மலேசியா
தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற நடவடிக்கை அவசியம் – சரவணன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜனவரி-14-நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை சரிவடைந்து வருவது குறித்து, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கடும் கவலை…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் தைப்பூசத்துக்குப் பிறகே முடிவாகும்; சரவணன் தகவல்
தாப்பா, ஜனவரி-11 – தேசிய முன்னணியில் தொடருவதா, விலகுவதா என்பதை தைப்பூசத்துக்குப் பிறகே ம.இ.கா முடிவுச் செய்யும். அனைவரும் தைப்பூசத்துக்குத் தயாராகி வருவதால் முக்கியமான அரசியல் முடிவை…
Read More » -
Latest
மலாக்காவில் போலீஸாரால் 3 இந்தியர்கள் சுடப்பட்ட சம்பவம்; சுயேட்சை விசாரணைக்கு சரவணன் பிரதமருக்கு வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – மலாக்கா, டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பிரதமர்…
Read More » -
Latest
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாற்றைச் சொல்லும் புதிய நூல் சரவணன் தலைமையில் வெளியீடு
கிள்ளான், அக்டோபர்-8, மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக, அ. சு. பாஸ்கரன் எழுதிய “மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு…
Read More » -
Latest
சரவணனின் எச்சரிக்கை ‘பலித்தது’: பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டல் இந்தியாவில் காற்றில் பறந்த தீபாவளி விற்பனைக் கூடாரங்கள்
கோலாலாம்பூர், அக்டோபர்-1, கோலாலாம்பூர் பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டில் இந்தியா சாலையில் தீபாவளி விற்பனை கூடாரங்கள் குறித்து நேற்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விடுத்த எச்சரிக்கை, ஒரே நாளில்…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நெரிசல் மோசமானது தான் மிச்சம்; சாலையில் கூடாரங்களை அமைக்கச் சொல்லி யார் கேட்டார்கள்? சரவணன் காட்டம்
கோலாலம்பூர், அக்டோபர்-1, ஏற்கனவே நெரிசல் கடுமையாக உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில், நிலைமையை மோசமாக்கும் வகையில் சாலையில் தீபாவளி விற்பனைக் கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து…
Read More » -
Latest
ம.இ.கா பெரிக்காத்தானில் இணைகிறதா? நவம்பரில் அறிவிப்பு – சரவணன்
தாப்பா, செப்டம்பர்-19 – தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ம.இ.கா இணையுமா இல்லையா என்பது, வரும் நவம்பரில் தெரிய வரும். ம.இ.கா பொதுப் பேரவையில்…
Read More » -
Latest
சரவணன் தலைமையில் மரபு கவிதை இரண்டாம் பன்னாட்டு மாநாடு
கோலாலாம்பூர், செப்டம்பர்-17 – மலேசியத் தமிழ்ப் படைப்பாற்றல் துறையில் மிகச் சிறந்த படைப்பாளிகள் உருவானால் தான் நமக்கும் நல்ல படைப்புகள் கிடைக்குமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்…
Read More » -
Latest
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு; நவம்பரில் நடைப்பெறும் – சரவணன் தகவல்
திருச்சி, ஆகஸ்ட்-26 – தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் நடத்தப்பட உள்ளது. ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
காற்றில் பறந்த அமைச்சரவை வாக்குறுதி; அன்வார் அரசாங்கத்துக்கு ம.இ.கா வேண்டாத விருந்தாளி- சரவணன் வேதனை
கோலாலம்பூர், ஜூலை-27 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்துக்கு ம.இ.கா வேண்டாத விருந்தாளியாக உள்ளது. எந்தவொரு பங்களிப்பையும் செய்ய வாய்ப்புகள் வழங்கப்படாத…
Read More »