Latestமலேசியா

விபத்தில் உயிரழந்த எட்டு வயது குழந்தையின் தாய் தந்தை; கண் இமைக்கு நொடியில் நடந்த சாலை விபத்து

சிரம்பான், ஏப்ரல் 1 – இன்று காலை 7:20 மணியளவில் Persiaran Forest Heights 1-யில், கார் ஒன்று இரு சக்கர வாகனத்தை மோதியதில் இருவர் உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோர விபத்தில் 8 வயது குழந்தையின் 23 வயது தாயும், 29 வயது தந்தையும் சம்பவம் நிகழ்ந்த இடந்திலேயே உயிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

இவ்விபத்துக்கு முன்னதாக அந்த குழந்தையின் தாய் தந்தை சபாவிற்கு பெருநாள் கொண்டாடத் தயாராகி கொண்டிருந்ததாக அவ்விபத்தில் சிக்கிய khairunnisyaவின் தந்தை தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான Hatta Che கூறுகையில், 19 வயது இளம் பெண் அந்த காரை ஒட்டியதாகவும், அது வலதுபுறம் திரும்பியபோது, திடீரென எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த அக்குழந்தையின் தாய் தந்தையை இடதுபுறமாக மோதியதாகக் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!