sector
-
Latest
டீசல் விலை 51% உயர்வு – மூடப்படும் அபாயத்தில் சுற்றுலா துறை?
கோலாலம்பூர், மார்ச்-19-எரிபொருள் விலை உயர்வால் குறிப்பாக டீசல் விலை 51% உயர்ந்துள்ளதால், நாட்டில் பல சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா பேருந்துகள்…
Read More » -
Latest
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
Latest
மலேசியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு -பாதிக்கும் மேற்பட்டோர் தொழில் நிபுணத்துவ துறையில் இணைந்தனர்
புத்ரா ஜெயா, பிப்ரவரி-26- 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 7.1 சதவீதம் அதிகரித்து 281,736 ஆக உயர்ந்ததாக மலேசிய…
Read More » -
Latest
Humane World for Animals-சுடன் ஒத்துழைக்கும் முதலாவது கல்வி நிறுவனம் Sunshine கல்விக் குழு
கோலாலம்பூர், செப்டம்பர்-26, கூண்டுகளில் அடைக்கப்படாத கோழிகளின் முட்டை உற்பத்தியை ஊக்குவித்து, அதன் மூலம் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தவிர்க்கும் நோக்கில், Humane World…
Read More » -
Latest
சுகாதாரத் துறை முற்றிலும் செயலிழுக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செனட்டர் லிங்கேஷ் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜூலை-2 – நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசமான நிலையிலிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறியிருப்பது, காலத்திற்கேற்ற நினைவூட்டலாகும்.…
Read More »