sets
-
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
Latest
7 நாட்களில் 12 மலைகள்; இரண்டாவது மலேசிய சாதனைக்கு குறிவைக்கும் லோகசந்திரன்
கோலாலாம்பூர், மார்ச்-31-கடந்தாண்டு 7 நாட்களில் 9 மலைகளை ஏறி, மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம் பிடித்த இளைஞர் லோகசந்திரன் ராமசந்திரன், அடுத்த…
Read More » -
Latest
42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி
கோலாலம்பூர், மார்ச்-7-மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி என்ற 33 வயது இளைஞர், ஆண்களில் அதிகமான பற்கள் கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக ஒரு மனிதருக்கு…
Read More » -
Latest
ரோபர்ட் பேட்மிண்டன் விளையாடும் ரோபோவை உருவாக்கி சீனா சாதனை
பெய்ஜிங், டிச 29 – சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேட்மிண்டன் விளையாடும் ரோபோ, தொடர்ச்சியாக 1,452 ஷாட்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதன் மூலம் கின்னஸ் உலக சாதனையை…
Read More » -
Latest
ஆணி செருப்பு அணிந்து கராத்தே கத்தா சாகசம்; 8 வயது வசந்தின் மலேசிய சாதனை
சிரம்பான், அக்டோபர்-4, இரண்டாம் வகுப்பு மாணவனான 8 வயது வி. வசந்த் அபினந்தன், தனது தனித்துவமான சாதனையால் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 10 நிமிடங்கள்…
Read More » -
Latest
7 நாட்கள் 170 மணிநேரம் பரத நாட்டியம் இந்திய மாணவி ரெமோனா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்
மங்களூரு , ஜூலை 30- இந்தியா, Mangaluruவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரெமோனா ஈவிட்டே பெரைரா ( Remona Evette Pereira ) 7 நாட்கள் தொடர்ச்சியாக…
Read More » -
Latest
பனாசோனிக் நிறுவனம் புதிய மலேசிய சாதனை; 100,000 பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மறுசுழற்சி
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 – மலேசிய பனாசோனிக் (Panasonic) நிறுவனம் “பசுமை எதிர்காலத்திற்கான ஆற்றல் – பள்ளி மறுசுழற்சி பிரச்சாரம் 2.0” எனும் கருப்பொருளில் ஒரே…
Read More » -
Latest
தாப்பாவில் கணவன் கையால் மனைவி கொலை; மாமியார் வீட்டு வாகனங்களுக்கு தீ வைத்த மருமகன்
தங்காக், ஜூன் 4 – இன்று காலை, தங்காக் புக்கிட் கம்பீர் வீடொன்றில், மனைவியை ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவனைக் காவல் துறையினர் வெற்றிகரமாக…
Read More » -
Latest
2030ஆம் ஆண்டுக்குள் 49% பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை இலக்காகக் குறிவைக்கும் பிரசரானா
கோலாலம்பூர், மே 16- தற்போதுள்ள இருந்துவரும் வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப, 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 40 விழுக்காடு பொதுப் போக்குவரத்து…
Read More »