student
-
Latest
வதந்திகளை நிறுத்துங்கள், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியின் தாய் வேதனையில் கெஞ்சல்
கோலாலம்பூர், அக்டோபர்-17, பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச்…
Read More » -
மலேசியா
பாலியல் தாக்குதல் தொடர்பில் இரண்டாம் படிவ மாணவன் கைது
ஷா ஆலாம், அக்டோபர்-17, கடந்த வாரம் சிலாங்கூர் சபாக் பெர்ணாமில் 15 வயது மாணவியைப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய சந்தேகத்தில், இரண்டாம் படிவ மாணவன் போலீஸாரால் கைதுச்…
Read More » -
Latest
மாணவர் நலனுக்காக “Closing The Gap (CTG)” கல்வி திட்டம் 2025 திறக்கப்பட்டது
புத்ராஜெயா, அக்டோபர் 16 – தேசிய ஒருமைப்பாடு அமைச்சு (KPN) மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை (YTAR) இணைந்து, உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் “Closing…
Read More » -
Latest
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
Latest
கோலா கெலவாங்கிலுள்ள தனது வீட்டின் அறையில்மாணவி இறந்து கிடந்தா
ஜெலுபு , அக் 13 – எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும் மாணவி ஒருவர் கோலா கெலவாங்கிலுள்ள தனது வீட்டிலுள்ள அறையில் இறந்து கிடந்தார். 17 வயதுடைய அந்த…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; சீனியர் மாணவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க ம.இ.கா பிரிகேட் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-12, மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் சீனியர் மாணவர்களால் கும்பலாகக் கற்பழிக்கப்பட்ட 3-ஆம் படிவ மாணவி; வீடியோ எடுத்தும் மகிழ்வு
அலோர் காஜா, அக்டோபர்-11, மலாக்காவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், 3-ஆம் படிவ மாணவி ஒருவர் வகுப்பறையில், இரண்டு சீனியர் மாணவர்களால் கும்பலாக கற்பழிக்கப்பட்டுள்ளார். அலோர் காஜாவில்…
Read More » -
Latest
ஆபாச வீடியோக்களை விற்ற மாணவருக்கு RM10,000 அபராதம்
செப்பாங், அக்டோபர்-9, சிலாங்கூரில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் X தளத்தில் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 10,000 ரிங்கிட்…
Read More » -
Latest
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
ஹைதராபாத், அக்டோபர்-5, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில்…
Read More »
