take
-
Latest
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் ‘அவிரா 2.0’ 2ஆம் ஆண்டு நாடகப் போட்டி
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக அவிரா நாடகப் போட்டி 2.0 ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
கேமரன் மலையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More » -
Latest
கனரக வாகன விபத்து தொடர்பில் சாலை பாதுகாப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் – சிலாங்கூர் சுல்தான்
கோலாலம்பூர், மே 15 – கனரக வாகனங்கள் சம்பந்தப்பட விபத்தில் குறிப்பாக பாதுகாப்பில் சாதாரணமாக இருக்க வேண்டாம் என சாலை பயணர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்…
Read More » -
Latest
குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்; இரசிகர்களுக்கு அஜீத் அறிவுரை
துபாய், ஜனவரி-12, “எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்” என பிரபல நடிகர் அஜீத் குமார் தனது இரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். துபாய் கார்…
Read More » -
Latest
கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும்; பினாங்கு முஃப்தி அறிவுரை
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-27, கிறிஸ்மஸ் மரம் மற்றும் அலங்காரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பதால், தங்களின் சமய நம்பிக்கைக் கேள்வி எழுப்பப்படுமென்றால், முஸ்லீம்கள் அதனைத் தவிர்ப்பதே நல்லது. பினாங்கு முஃப்தி சுக்கி…
Read More » -
உலகம்
அமெரிக்கக் கப்பல்களுக்கு ‘அதிக’ வரி; பனாமா கால்வாயை எடுத்துக் கொள்வேன் என டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், டிசம்பர்-22, உலகின் முக்கியக் கப்பல் போக்குவரத்து தடங்களில் ஒன்றான பனாமா கால்வாயை, அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளுமென, டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அட்லாண்டிக்…
Read More » -
Latest
அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்போருக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கும் PTPTN
லூமூட், செப்டம்பர் -22, தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN, இதுவரை அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாத 430,000 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அவர்கள் வைத்துள்ள…
Read More »