take
-
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
கூச்சிங் விழாவில் சான்றிதழ் இல்லாத கேளிக்கை சவாரியால் விபத்து; மூவர் காயம்; நடவடிக்கை எடுக்கும் DOSH
கூச்சிங், ஆகஸ்ட் 7 – கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, கூச்சிங் விழாவில் மூவரை காயப்படுத்திய “டாகாடா” கேளிக்கை சவாரிக்கு, செல்லுபடியாகும் உடற்தகுதி சான்றிதழ் (CF) இல்லை…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமா? நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்கட்சியினரின் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர…
Read More » -
Latest
அமெரிக்காவில் 20 ஆண்டுகால கொள்கை இரத்து; விமான நிலையத்தில் இனி காலணிகளை அகற்றி பரிசோதிக்க அவசியம் இல்லை
வாஷிங்டன், ஜூலை 9 – அமெரிக்காவில், விமானங்களில் நுழைவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கையின் போது, பயணிகள் தங்களின் காலணிகளை அகற்றி காட்ட வேண்டிய அவசியம் இல்லை…
Read More » -
Latest
கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளை JKM தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது. அப்பொறுப்பைச்…
Read More » -
Latest
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் ‘அவிரா 2.0’ 2ஆம் ஆண்டு நாடகப் போட்டி
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக அவிரா நாடகப் போட்டி 2.0 ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
கேமரன் மலையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More » -
Latest
கனரக வாகன விபத்து தொடர்பில் சாலை பாதுகாப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் – சிலாங்கூர் சுல்தான்
கோலாலம்பூர், மே 15 – கனரக வாகனங்கள் சம்பந்தப்பட விபத்தில் குறிப்பாக பாதுகாப்பில் சாதாரணமாக இருக்க வேண்டாம் என சாலை பயணர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்…
Read More »