take
-
Latest
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் சவூதி, UAE; அதிகரிக்கும் வளைகுடா பதற்றம்
ரியாத், மார்ச்-24-மத்தியக் கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரானுக்கு எதிரான போரில், சவூதி அரேபியாவும் UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசும் குதிக்கப் போவதாக பரபரப்பு…
Read More » -
Latest
ஆலய நிர்வாகங்களுடன் சிலாங்கூர் காட்டு இலாகா கலந்துரையாடல்; 9 ஆலயங்கள் பங்கேற்பு
உலு கோம்பாக், மார்ச்-19-உலு கோம்பாக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோவில்கள் தொடர்பில், சிலாங்கூர் மாநில காட்டு இலாகா JPNS, ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.…
Read More » -
Latest
‘என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ எதிர்ப்பாளர்களுக்கு TMJ சவால்
ஜோகூர் பாரு, மார்ச்-6-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின ஆட்டக்காரர்களின் ஆவண மோசடியில் தாமும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், அவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம்…
Read More » -
Latest
புத்ராஜெயா MRT வழித்தடத சேவையில் இடையூறு; மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி பயனர்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், மார்ச் -3- சுங்கை பூலோ மற்றும் டாமன்சாரா டமாய் நிலையங்களுக்கு இடையிலான புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் பாதையில் மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நாள்…
Read More » -
Latest
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-12, மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் ம.இ.காவின் இடத்தைக் கைப்பற்றும் எண்ணம் இல்லை; மக்கள் சக்தி தனேந்திரன் விளக்கம்
பட்டவொர்த், டிசம்பர்-22 – தேசிய முன்னணியில் ம.இ.காவின் இடத்தைக் கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
FIFA-வுடனான பிரச்னையில் FAM-மில் பதவியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்; TMJ கூறுகிறார்
சுபாங் ஜெயா, அக்டோபர்-26, போலி குடியுரிமை ஆவணங்கள் விவகாரம் தொடர்பில் அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA-வுடன் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, FAM எனப்படும் மலேசிய கால்பந்து சங்கம் முழுப்…
Read More » -
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
கூச்சிங் விழாவில் சான்றிதழ் இல்லாத கேளிக்கை சவாரியால் விபத்து; மூவர் காயம்; நடவடிக்கை எடுக்கும் DOSH
கூச்சிங், ஆகஸ்ட் 7 – கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, கூச்சிங் விழாவில் மூவரை காயப்படுத்திய “டாகாடா” கேளிக்கை சவாரிக்கு, செல்லுபடியாகும் உடற்தகுதி சான்றிதழ் (CF) இல்லை…
Read More »
