Tamil
-
Latest
கோலாலாம்பூர் கோபுரத்தின் வரவேற்பு சுவரில் தமிழ்மொழி இல்லாத பிரச்சனை; தியோ நீ சிங் தலையிட்டு தீர்வு
கோலாலாம்பூர், செப்டம்பர்-30, Menara KL எனப்படும் கோலாலம்பூர் கோபுரத்தின் வரவேற்பு சுவரில் தமிழ் மொழி இடம் பெறாத விஷயம் வைரலான நிலையில், தொடர்புத் துறை அமைச்சின் உடனடி…
Read More » -
மலேசியா
10-ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு தழுவிய மறு வெளியீடு; திரையரங்குகளுக்குத் திரும்பும் ’ஜகாட்’
கோலாலம்பூர், செப்டம்பர்-26, மலேசியத் தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ‘ஜகாட்’ மீண்டும் திரையரங்குகளுக்குத் திரும்புகிறது. இயக்குநர் சஞ்சய் “Sun-J” குமார் பெருமாள் இயக்கிய…
Read More » -
Latest
பல்கலைக்கழக இடங்களை விற்பனை செய்வதை நிறுத்துங்கள். மலேசியர்களுக்கு நியாயமான வாய்ப்பு வேண்டும்; தமிழ்க் கல்விக் குழு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-23, மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் பொது பல்கலைக்கழகங்கள், சொந்த உழைப்பைப் போட்டு படிப்பில் சிறந்து விளங்கும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். மாறாக, பட்டப்படிப்புக்கான…
Read More » -
Latest
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மறைவு; தனுஷ், உதயநிதி உட்பட பலர் இரங்கல்
சென்னை, செப்டம்பர்-19, மேடைக் கலைஞராகத் தொடங்கி சின்னத்திரையிலும் பின்னர் வெள்ளித்திரையிலும் நகைச்சுவையில் ஜொலித்தவர் ரோபோ சங்கர். இந்நிலையில், சினிமாவில் நகைச்சுவையில் பெரிய இடத்துக்கு வருவார் என அனைவராலும்…
Read More » -
Latest
உலகில் இன்றும் பேசப்படும் 10 தொன்மையான மொழிகளில் தமிழ் முன்னணி
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – உலகின் மிகத் தொன்மை வாய்ந்த 10 மொழிகளில் தமிழ் முன்னணி வகிப்பதை, பிரசித்திப் பெற்ற Journal of Emerging Technologies and…
Read More » -
Latest
6 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த RM30 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு; செயலாக்கக் கூட்டத்துக்கு ரமணன் தலைமை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் நிதி, இணைக் கட்டடம், மாற்றுக் கட்டடம் மற்றும் பராமரிப்புப்…
Read More » -
Latest
650 பேராளர்களுடன் பினாங்கில் நடைபெறுகிறது The RISE 15வது உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – The RISE எனப்படும் 15-ஆவது உலகத் தமிழர் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு ‘வா தமிழா’ என்ற கருப்பொருளோடு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More » -
Latest
ஆராரோ ஆரிரரோ: காலனித்துவ மலாயாவில் இந்தியத் தோட்டத் தொழிலாளிகளின் மறக்கப்பட்ட குரல்களை மீட்டெடுக்கும் இசை ஆவணப்படம்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-4 – காலனித்துவ ஆட்சியின் போது மலாயா இந்தியர்களின் தோட்டப் புற வாழ்க்கையை, நாட்டுப்புறப் பாடல்களின் வழி மக்களுக்குக் கொண்டுச் சேர்க்கும் முயற்சியாக ‘ஆராரோ…
Read More » -
Latest
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’
சிரம்பான் – ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை…
Read More »