Tamil
-
Latest
11வது சர்வதேச யோகா தினம்: மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 528 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் யோகப்பயிற்சி
கோலாலாம்பூர், ஜூன்-12 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, மலேசிய வேதாத்ரி…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More » -
Latest
நாட்டின் மூத்த தமிழ் இலக்கியவாதி கவிஞர் இளவழகு 84 வயதில் காலமானார்
கோலாலம்பூர், ஜூன்-11 – நாட்டின் மூத்த எழுத்தாளரும் தமிழ் இலக்கியவாதியும் கவிஞருமான பாவலர் ஐ.இளவழகு நேற்று காலமானார்; அவருக்கு வயது 84. 5 மாதங்களாகவே உடல்நலம் பாதிப்புற்றவர்,…
Read More » -
Latest
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025
கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கல்வி உபகார நிதி நிறுவனமும் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வருகின்றன. ஒவ்வொரு…
Read More » -
Latest
தேசியக் கல்வி மன்றத்தில் தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை வழங்குவீர் – வெற்றிவேலன்
கோலாலம்பூர், ஜூன் 4 – கல்வி அமைச்சுக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான MPN எனப்படும் தேசிய கல்வி மன்றம் அமைக்கப்படுவதை மலேசிய தமிழ்ப் பள்ளிகளின்…
Read More » -
Latest
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் ‘அவிரா 2.0’ 2ஆம் ஆண்டு நாடகப் போட்டி
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக அவிரா நாடகப் போட்டி 2.0 ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக முருகேசு சுழல் கிண்ண தேசிய நிலையிலான காற்பந்துப் போட்டி; ஜூன் 1இல் பாகோ UTHMமில் நடைபெறும்
பாகோ, மே 28 – ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் எம்.முருகேசு சுழல் கிண்ணத்திற்கான 9 பேர் கலந்துகொள்ளும் தமிழ்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான காற்பந்து…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும். இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து…
Read More » -
Latest
‘தமிழ்வாணி’ 2025; மலேசிய புத்ரா பல்கலைக்கழத்தின் சொற்போர் கழக தமிழ் செய்தி வாசிக்கும் போட்டி
செர்டாங், மே 24 – மலேசிய புத்ரா பல்கலைக்கழக தமிழ்மொழி சொற்போர் கழக ஏற்பாட்டிலும், சுங்கை பூலோ மலேசிய இந்தியர் இளைஞர் இணை ஏற்பாட்டிலும், நாடு தழுவிய…
Read More »