Tamil
-
Latest
கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க அமைப்புக்கூட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் எனப்படுவது முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தல் மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கும் உதவமுடியும்.…
Read More » -
Latest
ஆஸ்திரேலியாவில் 12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
கடந்த 11 – ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்திய…
Read More » -
Latest
டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ண கபடி போட்டி; 11 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்பு
கிள்ளான் – ஜூலை 16 – கிள்ளான் மாவட்டத்தில் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கான டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ணத்திற்கான கபடி போட்டியில் 11 தமிழ்ப்பள்ளிகளுடன் ஏழு இடைநிலைப்…
Read More » -
Latest
தமிழக கோயில் சுற்றுலாவுக்காக Dr ராமசாமியிடம் தற்காலிகமாக கடப்பிதழ் ஒப்படைப்பு
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில…
Read More » -
Latest
80,000 தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே STEM கல்வியறிவை மேம்படுத்த உதவிய ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டம்
பாங்கி – ஜூலை-6 – மித்ராவின் ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் வாயிலாக 525 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மித்ரா தலைவர் பி.பிரபாகாரன்…
Read More » -
Latest
‘ரோஜாக்கூட்டம்’ படப் புகழ் நடிகர் ஸ்ரீ காந்த் போதைப்பொருள் வழக்கில் கைது; இரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை, ஜூன்-24,போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி பிரபல நடிகர் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக…
Read More » -
Latest
11வது சர்வதேச யோகா தினம்: மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 528 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் யோகப்பயிற்சி
கோலாலாம்பூர், ஜூன்-12 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, மலேசிய வேதாத்ரி…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More » -
Latest
நாட்டின் மூத்த தமிழ் இலக்கியவாதி கவிஞர் இளவழகு 84 வயதில் காலமானார்
கோலாலம்பூர், ஜூன்-11 – நாட்டின் மூத்த எழுத்தாளரும் தமிழ் இலக்கியவாதியும் கவிஞருமான பாவலர் ஐ.இளவழகு நேற்று காலமானார்; அவருக்கு வயது 84. 5 மாதங்களாகவே உடல்நலம் பாதிப்புற்றவர்,…
Read More »