thinking
-
Latest
சுரங்கப்பாதை என்று நினைத்து சுவரில் மோதிய கார்: மெக்ஸிகோவில் வினோத சம்பவம்
மெக்ஸிக்கோ, ஜூலை-22-மெக்சிகோவில், சுரங்கப்பாதை போல வரையப்பட்டிருந்த சுவரோவியத்தை உண்மையான சாலை என தவறாக நினைத்த பெண் ஒருவர், தனது காரை நேரடியாக சுவரில் மோதிய சம்பவம் சமூக…
Read More » -
Latest
AI கருவிகளின் அதீத பயன்பாடு மூளையின் செயல்திறனைக் குறைக்கும்; நரம்பியல் நிபுணர்கள் புதிய எச்சரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-15-ChatGPT, Claude, Gemini போன்ற AI செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு, மனித மூளையின் செயல்பாட்டைக் குறைத்து எதிர்காலத்தில் கடுமையான Dementia எனப்படும் மறதி நோய்க்கு வழிவகுக்கும்…
Read More » -
Latest
குடிநீரென நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்
ஷா ஆலம், செப்டம்பர் 13 – நேற்று சபாக் பெர்நாம் சுங்கை ஆயர் தவார் பகுதியில், சாதாரண நீர் என நினைத்து விஷம் அருந்திய 42 வயதான…
Read More » -
Latest
15 UPSI மாணவர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்; அவருக்கு ‘ஒழுங்கற்ற’ சிந்தனை நோயாம்
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். அம்மாணவர்கள்…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை; பிரதமர் தகவல்
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »