tiger
-
Latest
பேரா பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் 90 கிலோ எடையுள்ள புலி சிக்கியது
ஈப்போ, மே 30 – சுங்கை சிப்புட் Kampung Perlop 1 இல் பேரா வனவிலங்கு மற்றும் பூங்கா துறையான பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் 90 கிலோ…
Read More » -
Latest
சிறுத்தையின் வாயில் பாட்டிலை சொருகி உயிர் பிழைத்தேன்; லாரி ஓட்டுநரின் பகீர் அனுபவம்
சிரம்பான், ஏப்ரல்-7, புக்கிட் தங்காவில் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது கருஞ்சிறுத்தையின் கோரத் தாக்குதலுக்கு ஆளான ஆடவருக்கு, அச்சம்பவம் இன்னமும் கண்முன்னே நிழலாடுகிறது. எனினும், அதில்…
Read More » -
Latest
புலி நடமாட்டத்தால் ஈப்போ கிராம மக்களின் தூங்கா இரவுகள்
ஈப்போ, ஜனவரி-22- பேராக், ஈப்போவில் உள்ள கம்போங் கோலாம் கிராமத்தில் புலி நடமாடுவதால், மக்கள் தூங்கா இரவுகளைச் சந்தித்து வருகின்றனர். ஜனவரி 17-ஆம் தேதி கிராமத்திற்குள் புகுந்து…
Read More » -
Latest
உலு கிந்தாவில் கால்நடைகளைத் தாக்கிய புலிக்கு PERHILITAN வலை வீச்சு
ஈப்போ, டிசம்பர்-27, பேராக், உலு கிந்தா, சுங்கை ச்சோ பூர்வக்குடி கிராமம் அருகே கால்நடைகளைப் புலித் தாக்கியதாக, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுக்குப்…
Read More » -
Latest
உலு பெர்ணாமில் வரிப்புலி நடமாட்டம்; பிடிக்கப் பொறி வைத்த சிலாங்கூர் PERHILITAN
உலு சிலாங்கூர், நவம்பர்-30, வரிப் புலியின் கால் தடம் கண்டறியப்பட்டதை அடுத்து, சிலாங்கூர், உலு பெர்ணாமில் உள்ள தோட்டமொன்றில் அதனைப் பிடிப்பதற்காக பொறி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அது…
Read More » -
Latest
இரும்பு வேலியில் பாய்ந்த சைபீரியப் புலி; சீன விவசாயியின் டிக் டிக் நிமிடங்கள்
பெய்ஜிங், நவம்பர்-23, சீனாவில் சைபீரியப் புலியிடம் சிக்கி அதற்கு இரையாவதிலிருந்து விவசாயி தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது. CCTV கேமராவில் பதிவான காட்சிகளில், வீட்டுக்குள்ளிலிருந்து வெளியே வந்த முதியவர்…
Read More » -
Latest
லாரியில் அரைபட்டு உடல் சிதைந்த புலி; பற்கள், தோல் உள்ளிட்டவை திருடுபோனதாக PERHILITAN சந்தேகம்
ஈப்போ, நவம்பர்-10, கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் தித்திவங்சா R&R அருகே லாரி மோதியதில், உடல் சிதைந்து வரிப் புலி கொடூரமான முறையில் இறந்துபோனது. நேற்று அதிகாலை…
Read More » -
Latest
கெரிக்கில் ஆளையே அடித்துக் கொன்ற ‘கொலைக்கார’ புலி பிடிபட்டது
ஜெலி, அக்டோபர்-20, பேராக், கெரிக் மற்றும் கிளந்தான் பத்து மெலிந்தாங்கில் 3 நாட்கள் இடைவெளியில் இருவரை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் புலி, நேற்று கூண்டில் பிடிபட்டது. அந்த…
Read More » -
Latest
3 நாட்களில் இரண்டாவது மரணம்; புலி தாக்கியதில் தொடை துண்டான மியன்மார் ஆடவர்
ஜெலி, அக்டோபர்-18, கிளந்தான், ஜெலியில் புலியின் கோரத் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்படும் மியன்மார் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் குடியிருப்பிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 மணி…
Read More »