traffic
-
Latest
கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து சோதனை: 211 சம்மன்கள், 10 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் எதிர் திசையில் வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
பெட்டாலிங் ஜெயா, மே-6-பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் ஜாலான் 17/21 பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது. 70 வயதுடைய…
Read More » -
Latest
போக்குவரத்திற்கு விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக பள்ளி வேன் ஓட்டுநர் கைது
பொந்தியான், ஏப்-29-மழை பெய்துகொண்டிருந்த சூழலில், போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக வைரலான காணொளியில் காணப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர், விசாரணைக்கு உதவுவதற்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ்…
Read More » -
Latest
MyJPJயின் புகார் தளத்தில் 44,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு
கோலாலம்பூர், ஏப்-22-ஜனவரி மாதம் முதல் சாலைப் போக்குவரத்துத் துறை தனது MyJPJ செயலியின் மின்னணுப் புகார் தளம் வழியாக 44,000-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல் புகார்களைப்…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
கெந்திங் மலை சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவரின் காணொளி வைரல்
கோலாலம்பூர், ஏப்-7- கெந்திங் மலை சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் எதிரே வந்த காரை உரசிச் செல்லும்…
Read More » -
Latest
2வது அனைத்துலக விமான நிலையம் திறப்பு; டெல்லி நெரிசலைக் குறைக்கும் புதிய முயற்சி
புது டெல்லி, மார்ச்-29-இந்தியத் தலைநகர் புது டெல்லிக்கு அருகில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் Noida International Airport…
Read More » -
Latest
ஹரி ராயா முடிந்து இன்று மீண்டும் பரபரப்படைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது. எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள்…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
2,384 குற்றச் செயல்களை ஜே.பி.ஜே டுரோன் பதிவு செய்துள்ளது.
கோலாலம்பூர், மார்ச் 20- இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய, மூன்று நாள் நோன்பு பெருநாள் சாலை பாதுகாப்பு நடவடிக்கையின் போது JPJ எனப்படும் சாலை போக்குரத்துத்துறை…
Read More »