tree
-
Latest
UPM-மில் பேருந்து மரத்தை மோதியதில் ஆசிரியை, 3 பாலர் பள்ளி மாணவர்கள் காயம்
செர்டாங், ஆகஸ்ட்-3, செர்டாங், மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தில் பேருந்து மரத்தில் மோதியதில், ஓர் ஆசிரியையும் 3 பாலர் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர். 44 வயது நபர் ஓட்டிச்…
Read More » -
Latest
கோலாலம்பூர் சாலையில் மாமன்னரின் அதிரடிச் சோதனை; குப்பைகள் மற்றும் மரக்கிளைகளால் பாதுகாப்புக் கவலை
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.…
Read More » -
Latest
மரத்தில் தொங்கிய நிலையில் அழுகிய உடல்; பேராக்கில் பரபரப்பு
த்ரோலாக், பேராக், ஜூன் 16 – நேற்று, ‘ஃபெல்டா குனுங் பெசவுட் 2இல் (Felda Gunung Besout 2) உள்ள எண்ணெய் பனை தோட்டமொன்றில், அழுகிய உடல்…
Read More » -
Latest
மாங்காய் பறிக்க மரம் ஏறியவர் மின்சாரம் தாக்கி மரணம்
பாப்பார், ஜூன்-9 – சபா, பாப்பார், கம்போங் பம்பாங்கானில் மாங்காய் பறிக்க மரம் ஏறியவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார். 42 வயது Ahajah Abdul Musa மரத்திலிருந்தவாறே,…
Read More » -
Latest
கடத்தப்பட்ட RM1 மில்லியன் மரக்கன்றுகள் பறிமுதல் – GOF
ரந்தாவ் பாஞ்சாங், கிளந்தான், ஜூன் 4 – நேற்று, பொது செயல்பாட்டுப் படை (GOF), தானா மேரா பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும்,…
Read More » -
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் மரம் விழுந்ததில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்
கோலாலம்பூர், ஜன 16 – இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் புடு, புக்கிட் பிந்தாங்கில் சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு அருகே மரம் ஒன்று விழுந்ததில் 39 வயது…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஜாலான் ஸ்டோனரில் மரம் விழுந்து 3 கார்கள் பாதிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-11, கோலாலம்பூர், ஜாலான் ஸ்டோனரில் நேற்று மாலை மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 3 வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் கிடைத்து, ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு…
Read More » -
Latest
கூனோங் தாஹானில் மலையேறியப் பெண்ணின் மீது மரம் விழுந்து மரணம்
ஜெராண்டூட், அக்டோபர்-15, பஹாங், குவாலா தாஹான் அருகேயுள்ள தாமான் நெகாரா பூங்காவில் முகாமிட்டிருந்த போது மரம் மேலே விழுந்து படுகாயமடைந்த பெண் மலையேறி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் இடி மின்னலின் போது கார் மீது மரம் சாய்ந்தது; காயமின்றி உயிர் தப்பியப் பெண்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -3, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவில் காரின் மீது மரம் சாய்ந்து விழுந்ததில், 33 வயது பெண் காயமின்றி உயிர் தப்பினார்.…
Read More »