Unemployed
-
Latest
மதுபோதையில் காரோட்டிய குற்றத்தை வேலையில்லாத நபர் ஒப்புதல்
பத்து பஹாட், ஜூன் 18 – மதுபோதையுடன் கார் ஓட்டிய குற்றத்தை வேலையில்லாத ஆடவன் ஒருவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில்…
Read More » -
Latest
மேல்முறையீடு தள்ளுபடி; 2 சிறுமிகளுகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மாற்றான் தந்தையின் 12 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மே-28-2 பதின்ம வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், 34 வயது மாற்றான் தந்தைக்கு விதிக்கப்பட்ட 12-ஆண்டு சிறை மற்றும் 14-பிரம்படி தண்டனையை புத்ராஜெயா…
Read More » -
Latest
மோன்த் கியாராவில் வர்த்தகர் சுட்டுக் கொலை; 4 ஆண்டுகள் தலைமறைவான ஆடவன் மீது குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், மார்ச்-27-2022-ஆம் ஆண்டு Mont Kiara-வில் ஒரு வர்த்தகரைச் கொலைச் செய்து விட்டு 4 ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த வேலையில்லாத ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
Latest
தந்தையைத் தாக்கி வீட்டையே கொளுத்திய வேலையில்லா ஆடவன் தடுத்து வைப்பு
மூவார், செப்டம்பர்-19, ஜோகூர், மூவாரில் குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து, சொந்தத் தந்தையையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஆடவன், 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.…
Read More » -
Latest
அம்பாங் ஆலயத்தில் சேதம் விளைவித்த வேலையில்லா ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை, 1 பிரம்படி
அம்பாங், மே-24 – கம்போங் தாசேக் அம்பாங்கில் இந்து ஆலயமொன்றை சேதப்படுத்தியதோடு, ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரது தலையைக் கொய்து விடுவேன் என மிரட்டிய வேலையில்லாத ஆடவனுக்கு…
Read More » -
Latest
24 மணி நேர கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன் சில மணி நேரங்களிலேயே கைது
ஷா ஆலாம், மே-20 – சிலாங்கூர் கிள்ளான் பண்டார் பொத்தானிக்கில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன், சில மணி நேரங்களிலேயே…
Read More »