UPSI
-
Latest
15 UPSI மாணவர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்; அவருக்கு ‘ஒழுங்கற்ற’ சிந்தனை நோயாம்
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். அம்மாணவர்கள்…
Read More » -
Latest
பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி மாணவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக 10,000 ரிங்கிட் நிதியுதவி
கோலாலம்பூர், ஜூன் 11 – பேராவின் கிரிக்கில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூடுதல் உதவி வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.…
Read More » -
Latest
UPSI பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 18 சம்மன்கள்; அதில் 13 வேகக்கட்டுப்பாட்டு சம்மன்கள்
கெரிக் பேராக், ஜூன் 10 – கடந்த திங்கட்கிழமை, பேராக் கெரிக், தாசிக் பந்திங் அருகேயுள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த…
Read More » -
Latest
பஸ் விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு பேரா சுல்தான் , தம்பதியர் அனுதாபம்
கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று அதிகாலையில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்த தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களின் குடும்பத்திற்கு மேன்மை தங்கிய…
Read More » -
Latest
அய்டில்அடா விடுமுறை முடிந்து திருப்புவதற்கு UPSI மாணவர்கள் சொந்தமாகவே வாடகை பஸ்சை ஏற்பாடு செய்தனர்
ஷா அலாம், ஜூன் 9 – கிரிக், Jalan Raya Timur 3 – Barat சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழக…
Read More » -
Latest
UPSI பேருந்து விபத்து; 13 சடலங்கள் சவப்பரிசோதனைக்காக ஈப்போ கொண்டுச் செல்லப்பட்டன
கெரிக், ஜூன்-9 – பேராக், கெரிக்கில் UPSI பல்கலைக்கழகப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த மாணவர்களில் 13 பேரது சடலங்கள், சவப்பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்குக் கொண்டுச்…
Read More » -
Latest
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக பரதநாட்டிய பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “மறவன் 2025” தேசிய விளையாட்டு போட்டி
கோலாலம்பூர், மே 30 – சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பரதநாட்டிய பண்பாட்டு குழுவின் ஏற்பாட்டில், “மறவன் 2025” எனும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிம் உப்சியில் தேசிய அளவில் திருக்குறள் மையமாகக் கொண்ட நாடக விழா நடத்தப்பட்டது
தஞ்ஞோங் மாலிம், மே 4 – நேற்று சனிக்கிழமை உப்சி வளர்த்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடகச் சுடர் போட்டியானது உப்சி வளாக ஒத்திகைத் திரையரங்கத்தில் சிறப்பாக அரங்கேறியது.…
Read More »