wants
-
Latest
PLIK பயண அனுமதிக்கு மூன்றாம் தரப்பினரின் ஆதரவு கடிதம் தேவையா? நடைமுறையை மறுஆய்வு செய்ய குடிநுழைவுத் துறைக்கு டத்தோ சிவகுமார் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூலை-12 – Pas Lawatan Ikhtisas அல்லது PLIK என சுருக்கமாக அழைக்கப்படும் பயண அனுமதிக்கு ஆலயங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்ற பட்சத்தில், அதில்…
Read More » -
Latest
போர் நிறுத்தமோ இல்லையோ, பயங்கரவாதிகளை நாம் விடக் கூடாது; முக்கிய முஸ்லீம் தலைவர் அசாதுதீன் திட்டவட்டம்
ஹைதராபாத், மே-12 – தனது நிலத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி என்பதே கிடையாது. எனவே, போர் நிறுத்தம் அமுலில்…
Read More » -
Latest
On Call வேலைக்கான அலவன்ஸ்; வாக்குறுதியை மீற வேண்டாம் என அரசுக்கு செனட்டர் லிங்கேஷ் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-6 – மருத்துவ அதிகாரிகளுக்கு ETAP எனப்படும் On Call வேலைக்கான அலவன்ஸ் தொகை உயர்த்தப்படுமென்ற வாக்குறுதியை அரசாங்கம் மறக்கக் கூடாது என, செனட்டர் Dr…
Read More » -
Latest
கடன் வசூலிப்பு முறையை PTPTN மறு ஆய்வு செய்ய AG பரிந்துரை
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான PTPTN, தனது கல்விக் கடன் வசூலிப்பு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும். 2023 டிசம்பர்…
Read More » -
Latest
சுற்றுலா அமைச்சரை மாற்றுங்கள்; Veteran UMNO அமைப்பு பிரதமருக்குக் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-26 – சுற்றுலா அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்கை ( Datuk Seri Tiong King Sing) மாற்றி விட்டு, தகுதி…
Read More » -
Latest
நஜீப் அறிமுகப்படுத்திய 7% இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வாருங்கள்; அரசாங்கத்திற்கு MIPP புனிதன் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-26, உள்நாட்டு பொது உயர் கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் 7 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக்…
Read More » -
Latest
பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆண்டு மானியம் 4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும்; குமரேசன் பரிந்துரை
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-26, பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கி வரும் மானியத்தை, மாநில அரசு 4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த…
Read More » -
Latest
2025 பட்ஜெட்டில் மித்ராவுக்கு வெறும் 100 மில்லியன் ரிங்கிட்டா? மறுபரிசீலனை செய்யுமாறு கணபதிராவ் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-29, 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கு அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென்பதால், பிரதமர் அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். கிள்ளான்…
Read More »