wife
-
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவருக்கு சிறைத் தண்டனை 14 ஆண்டாக அதிகரிப்பு
புத்ரா ஜெயா, மே-4-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளிய வழக்கில், வியாபாரி ரோஸ்மைனி அப்துல் ராவ்பிற்கு ( Rosmaini Abdul…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
அதிர்ச்சி: கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய நபர்; முன்னாள் மனைவியை கோமாவுக்கு அனுப்பிய திடுக்கிடும் பின்னணி
சுங்கை பட்டாணி, ஏப்ரல்-28-சுங்கை பட்டாணியில் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணியைக் கெடா போலீஸார் தற்போது…
Read More » -
Latest
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
Latest
பெந்தோங்கில் வசிக்கும் மனைவி & 5 பிள்ளைகளை காணவில்லை; கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் கணவன்
பெந்தோங், ஏப்-1-தாமான் ஓர்கிட் பகுதியில், திங்கட்கிழமை முதல் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் ஆறு பேர் கொண்ட குடும்பம் காணாமல் போனதை அடுத்து, அவர்களைக் போலீசார் தேடி…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை
காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான…
Read More » -
Latest
மலாக்காவில் கர்ப்பிணி மனைவியை தாக்கியக் கணவன் கைது
மலாக்கா, மார்ச்-20-மலாக்காவில் தனது கர்ப்பிணி மனைவியை பொது வெளியில் கடுமையாகத் தாக்கி வைரலான கணவர் கைதாகியுள்ளார். 22 வயது அவ்விளைஞர், நேற்று காலை ஜாசினில் உள்ள ஒரு…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More »