wife
-
Latest
பத்து பஹாட்டில் மனைவியை காயப்படுத்திய கணவருக்கு 6 மாத சிறை
பத்து பஹாட், ஆகஸ்ட் 28 – பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனைவியை தாக்கி காயப்படுத்திய 41 வயதுடைய ஆடவனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆகஸ்ட்…
Read More » -
Latest
Desa Park City-யில் ஆடவர் கீழே விழுந்து பலி; வீட்டில் மனைவி, இரு பிள்ளைகள் கழுத்தறுத்துக் கொலை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18,கோலாலம்பூர், Desa Park City-யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 48 வயது ஆடவர் ஒருவர் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரு…
Read More » -
Latest
குழந்தையை ஆபத்துக்குள்ளாக்கி உயிரிழக்கக் காரணமானதை ஒப்புக் கொண்ட தம்பதியர்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-தங்கள் பராமரிப்பில் இருந்த மூன்று மாத ஆண் குழந்தையைக் காயப்படுத்தி அக்குழந்தை உயிரிழக்கக் காரணமாக இருந்த குற்றத்தை தம்பதியர் ஒருவர் ஜோகூர் பாரு செஷன்ஸ்…
Read More » -
Latest
IJN-ல் நேரில் சென்று ஃபாடில்லா யூசோஃப், இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்த பிரதமர் அன்வார் மற்றும் அவரது துணைவியார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர், தேசிய இருதய…
Read More » -
Latest
கெடாவில் மனைவி மற்றும் குழந்தையுடன் ஆபத்தான முறையில் சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி கைது
அலோர் ஸ்டார், ஜூலை-23-கெடா, Dataran Medan Bandar அருகே Darul Aman சாலையில் தமது மனைவி மற்றும் நான்கு வயது மகளை ஏற்றிக் கொண்டு, ஆபத்தான முறையில்…
Read More » -
Latest
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவருக்கு சிறைத் தண்டனை 14 ஆண்டாக அதிகரிப்பு
புத்ரா ஜெயா, மே-4-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளிய வழக்கில், வியாபாரி ரோஸ்மைனி அப்துல் ராவ்பிற்கு ( Rosmaini Abdul…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
அதிர்ச்சி: கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய நபர்; முன்னாள் மனைவியை கோமாவுக்கு அனுப்பிய திடுக்கிடும் பின்னணி
சுங்கை பட்டாணி, ஏப்ரல்-28-சுங்கை பட்டாணியில் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணியைக் கெடா போலீஸார் தற்போது…
Read More » -
Latest
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More »