மலேசியா
-
செராஸில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
கோலாலம்பூர், ஜூலை-3-செராஸில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளும் விதித்து…
Read More » -
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
70வது சுதந்திர தினப் பரிசு: துகு நெகாராவை புனரமைக்க மலேசியாவுக்கு RM1 மில்லியன் வழங்குகிறது அமெரிக்கா
கோலாலம்பூர், ஜூலை-3-மலேசியாவின் 70-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேசிய நினைவுச் சின்னமான ‘துகு நெகாரா’வை (Tugu Negara) புனரமைக்க அமெரிக்க அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
மலேசிய குடும்பங்கள் ஆண்டுக்கு 97 கிலோ வரை உணவை வீணாக்குகின்றன – DOSM அதிர்ச்சி தகவல்
புத்ராஜெயா, ஜூலை-3-மலேசியாவில் ஒரு குடும்பம் ஆண்டுதோறும் சராசரியாக 31.9 கிலோ கிராம் முதல் 97.3 கிலோ கிராம் வரை உணவை வீணாக்குவதாக, மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.…
Read More » -
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலில் பாலாலய வைபவம்: ஜூலை 12-ஆம் தேதி திரளாகக் கலந்துகொள்ளப் பொது மக்களுக்கு அழைப்பு
கோலாலாம்பூர், ஜூலை-1 – கோலாலம்பூர், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான திருப்பணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று…
Read More » -
2030-க்குள் TVET மூலம் 33 லட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு – ரமணன்
கோலாலம்பூர், ஜூலை 2 – புதிய தொழில் துறை முதன்மைத் திட்டத்தின் (NIMP 2030) கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.3 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான…
Read More » -
Smart Lane போக்குவரத்து நெரிசலை 50 விழுக்காடு குறைத்துள்ளது
கோலாலம்பூர், ஜூலை.02-Smart Lane எனும் போக்குவரத்து நிர்வாகத் திட்டம் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை 50 விழுக்காடு குறைக்க உதவியிருக்கிறது. 2023 முதல் தற்போது வரை மலேசிய…
Read More »


