மலேசியா
-
இந்தோனேசியாவில் சுன்னத் அழைப்பிதழ் தொடர்பில் தகராறு; அண்டை வீட்டுக்காரரால் ஆடவர் சுட்டுக் கொலை
லம்போங், ஜூலை-4 – இந்தோனேசியாவில் மகனது சுன்னத் விழா அழைப்பிதழ் தொடர்பான தகராறில் அண்டை வீட்டாரால் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
ஜோகூர் தேர்தல்: சிதறும் இந்திய வாக்குகள், சவாலில் இந்திய வேட்பாளர்கள் – டத்தோ எம். பெரியசாமி
கோலாலம்பூர், ஜூலை-4 – எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், இந்தியர்களின் வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாக, மூத்த அரசியல் ஆய்வாளர் டத்தோ…
Read More » -
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
கஞ்சா வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் தந்தை மற்றும் 2 மகன்கள் உயர் நீதிமன்றத்தால் விடுதலை
ஷா ஆலாம், ஜூலை-4 – செமஞேவில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா செடிகளை வளர்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு…
Read More » -
படிப்பில் குறைந்த மதிப்பெண்: தாயார் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன் புக்கிட் பிந்தாங்கில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – படிப்பில் நாட்டம் குறைந்ததால் தாயாரால் கண்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த 14 வயது சிறுவன், கோலாலம்பூர், புக்கிட்…
Read More » -
பஹாங்கில் சோகம்: போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, போதைப் பொருள் மயக்கத்திலிருந்த ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு பலி
பெரா, ஜூலை-4 – பஹாங், பெரா அருகே போதைப்பொருள் மயக்கத்திலிருந்த ஓட்டுநரின் MPV இரக வாகனம் மோதியதில், தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK அதிகாரி ஒருவர்…
Read More » -
கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை காவலர்கள் மீது வழக்கு
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
தலைமறைவாக உள்ள ஜோ லோவிற்கு பொதுமன்னிப்பு வழங்க டிரம்ப் பரிசீலித்தாரா?
கோலாலம்பூர், ஜூலை-3-தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் Low Taek Jhoவுக்கு அமெரிக்க அதிபர் Donald Trump பொது மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாளை அமெரிக்கா…
Read More »