மலேசியா
-
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 26 பேர் SPM தேர்வில் 7A க்களுக்கும் மேல் பெற்று மகத்தான சாதனை; பூரிப்பில் ஆசிரியை
கூலாய், ஏப்ரல்-4-2025 எஸ்.பி.எம். தேர்வில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளியிலிருந்து சென்றவர்கள் பெரும்பாலும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்துள்ளது நாம் அறிந்ததே. தமிழ்ப் பள்ளி மாணவர்களாலும்…
Read More » -
2025 SPM முடிவு: பிரிக்ஃபீல்ட்ஸ் SMC மாணவர்களில் ஒருவருக்கும் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லை – சுரேன் கந்தா அதிர்ச்சி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை. 10 பாடங்களில் A+…
Read More » -
2008-ல் இறந்தவர் என பதிவானவர்; 17 ஆண்டுகளாக உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடும் மனிதர்
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். கேட்க விந்தையாக…
Read More » -
கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.…
Read More » -
எதிர்கட்சித் தலைவராக ஹம்சாவை தொடர்ந்து ஆதரிக்கிறோமா? பாஸ் மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக நீடிக்க, தனது 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை பாஸ் கட்சி…
Read More » -
போதைப் பொருள் ஆதிக்கத்தில் சாலை விபத்துகள்! மரணதண்டனை,சிறைதண்டனை மட்டும் தீர்வல்ல! போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்ரமணியம் வலியுறுத்து
கோலாலம்பூர்,ஏப்.3- போதைப் பொருள் ஆதிக்கத்தில் ஒரு நபர் ஏற்படுத்தும் சாலை விபத்துக்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்…
Read More » -
DUKE நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-கோலாலம்பூரில் உள்ள DUKE நெடுஞ்சாலையில் நேற்று 3 லாரிகளும் ஒரு சிறிய பிக்கப் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10.4-ஆவது கிலோ மீட்டரில்…
Read More » -
செகாமாட் மரண விபத்து: டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்ய உத்தரவு
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். சாலைப் போக்குவரத்துத் துறையான…
Read More » -
கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த RM50,000 ரொக்கம் தீயில் சாம்பலானது
கோத்தா பாரு, ஏப்ரல்-5-கிளந்தான், கோத்தா பாருவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM50,000 ரொக்கம் முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம், உரிமையாளருக்கு…
Read More » -
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைப் பிடிக்க கூடுதல் சாலைத் தடுப்புச் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும்…
Read More »