மலேசியா
-
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது. CITM எனப்படும் மலேசியப் பட்டய…
Read More » -
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த…
Read More » -
இவ்வாண்டு மடானி மக்கள் முதல் நிகழ்ச்சி ஈப்போ மேரு ராயாவில் இன்று தொடக்கம்
ஈப்போ, ஏப்-3-இவ்வாண்டில் மடானி மக்கள் (Program MADANI Rakyat (PMR) முதல் நிகழ்சி பேரா, ஈப்போவில் உள்ள மெரு ராயாவில் தொடங்கியது. சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்ப்பதை…
Read More » -
பாரிசானா, பெரிக்காத்தானா? திருப்புமுனையில் மஇகா; மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி கருத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-3 – 1946 முதல் ம.இ.கா, மலேசிய இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் இன்று, அந்தக் கட்சி ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது:…
Read More » -
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More » -
PJS1 தமிழ்ப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டு அறிமுகம்; இந்தியா கேட் ஆதரவு
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-3-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள PJS1 தமிழ்ப் பள்ளியில், இன்று டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக Smard Board விவேகப் பலகை அறிமுக விழா…
Read More » -
கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்
ஷா ஆலம், ஏப்ரல்-3-கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின் (33) குடும்பத்தார், சமூகப் பாதுகாப்பு அமைப்பான…
Read More » -
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More »
