selangor
-
Latest
மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்
கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை இழந்துள்ளனர். சிலாங்கூரில் 29.3 விழுக்காடு பாதிப்புகளும்,…
Read More » -
Latest
RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
சிலாங்கூரில் RM1.5 மில்லியன் மதிப்பிலான ஹலால் அல்லாத கோழி – பன்றி இறைச்சிகள் பறிமுதல்
சுபாங், ஏப்ரல்-3-சிலாங்கூரில், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பில் ஹலால் அல்லாத கோழி மற்றும் பன்றி இறைச்சிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத உணவு விநியோக கும்பலை குறிவைத்து,…
Read More » -
Latest
மேற்படிப்புக்கான சிலாங்கூர் அரசின் உதவித்தொகை விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை மீண்டும் திறப்பு
ஷா ஆலாம், மார்ச்-30-உயர் கல்விக் கூட படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என, மந்திரி…
Read More » -
Latest
சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை
ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், சந்தைகள்,…
Read More » -
Latest
சிலாங்கூரில் முதன்முறையாக மாநில அளவில் உகாதி கொண்டாட்டம்
கோத்தா கெமுனிங், மார்ச்-20-சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக, தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்…
Read More » -
Latest
கடன் சுமையால் திவாலானோரில் சிலாங்கூர் ஆசிரியர்களே அதிகம் – அதிர்ச்சி தகவல்
ஷா ஆலாம், மார்ச்-1-சிலாங்கூரில், அரசுப் பணியாளர்களில் அதிக கடன் சுமையால் திவாலானோர் எண்ணிக்கையில் ஆசிரியர்களே அதிகம் என தேசிய திவால் துறை தெரிவித்துள்ளது. 2021 முதல் 2025…
Read More » -
Latest
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’ பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – குடும்பத்தினரின் அடையாள அட்டையின்…
Read More » -
Latest
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிலாங்கூர், பிப்ரவரி 13 – சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் வருகின்ற 15 ஆம்…
Read More »
