selangor
-
Latest
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’
அடையாள அட்டையின் இறுதி 4 எண்களால் கிடைத்த அதிர்ஷ்டம்: சிலாங்கூர் தம்பதிக்கு RM23.53 மில்லியன் ‘அங்க்பாவ்’ பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – குடும்பத்தினரின் அடையாள அட்டையின்…
Read More » -
Latest
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா
சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிலாங்கூர், பிப்ரவரி 13 – சிலாங்கூர் கெர்லிங் திருக்கோவிலில் வருகின்ற 15 ஆம்…
Read More » -
Latest
சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகளுக்கு இனி உரிமம் இல்லை – அமிருடின்
சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகளுக்கு இனி உரிமம் இல்லை – அமிருடின் ஷா அலாம், பிப்ரவரி-12, சிலாங்கூர் அரசாங்கம் ஜனவரி மாதத்தில் பன்றி வளர்ப்பு உரிமங்கள் வழங்குவதை நிறுத்தியதாக…
Read More » -
Latest
சிலாங்கூரில் பன்றி பன்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான் விருப்பம்
சிலாங்கூரில் பன்றி பன்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான் விருப்பம் ஷா அலாம், பிப்ரவரி-10, சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர…
Read More » -
Latest
அனுமதி இல்லாத கோவில்களுக்கு எதிராக பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரித்தார் சிலாங்கூர் சுல்தான்; மாநிலத்தில் அப்படிபட்ட 687 கோயில்கள்
அனுமதி இல்லாத கோவில்களுக்கு எதிராக பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரித்தார் சிலாங்கூர் சுல்தான்; மாநிலத்தில் அப்படிபட்ட 687 கோயில்கள் ஷா ஆலாம், பிப்ரவரி-10, அனுமதியில்லாமல் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு…
Read More » -
Latest
Jambatan Angkat சம்பவம்: வருத்தம் தெரிவித்த சிலாங்கூர் காற்பந்து அணி
சிலாங்கூர், பிப்ரவரி 3 – திரெங்கானு காற்பந்து அணியுடன் நடைபெற்ற சூப்பர் லீக் 2025/2026 போட்டிக்கு முன், Jambatan Angkat பகுதியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர்…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்கள்; மோதலை உண்டாக்குவது இஸ்லாத்தின் பாணி அல்ல; சிலாங்கூர் ஆஞ்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், பிப்ரவரி-3-மற்றவர் நிலத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டதாக் கூறப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மோதல் வழியில் தீர்க்கப்படக்கூடாது. மாறாக, நல்லிணக்கத்தோடும் விவேகமாகவும் அது…
Read More » -
Latest
சிலாங்கூரில் ‘Smart City’ திட்டம்: RM450 மில்லியன் ஒதுக்கியது MCMC
ஷா ஆலம், ஜனவரி 20 -சிலாங்கூர் மாநிலத்தில் Bandar Pintar எனப்படும் அறிவார்ந்த நகர திட்டத்தின் முயற்சிகளை வலுப்படுத்த 450 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
மலேசியா
சிலாங்கூரில் அதிக அளவில் திவால் விகிதம் பாதிக்கப்பட்ட முக்கிய தரப்பாக ஆசிரியர்கள்
ஜாசின் , ஜன 19 – நாட்டில் அதிக அளவில் திவால்நிலையை பதிவு செய்துள்ள மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதோடு கணிசமான அளவு அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள்…
Read More » -
Latest
தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு RM5 லட்சம் மானியம் வழங்கப்படும் – பாப்பா ராய்டு
சிலாங்கூர், ஜனவரி-13- இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கப்படவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு…
Read More »