Latestமலேசியா

கமுந்திங்கில் 28 பேர் சென்ற விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது

தைப்பிங், மே-30,

பேராக், கமுந்திங் நோக்கிச் செல்லும் சாலையில் நேற்றிரவு விரைவுப் பேருந்து திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் தீயணைப்பு-மீட்புத் துறை வருவதற்குள் பேருந்திலிருந்த அனைத்து 28 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தியதாக, பேராக் தீயணைப்பு-மீட்புத் துறையின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad கூறினார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!