Latestமலேசியா

பதவி விலகும் கடிதத்தை சிங்கப்பூர் பிரதமர் சமர்ப்பித்தார்

சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தமது பதவி விலகல் கடிதத்தை அதிபர் Tharman Shanmugaratnam த்திடம் சமர்ப்பித்தார். தாமும் தமது அரசாங்கமும் புதன்கிழமையன்று நாட்டின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக Lee தமது விலகல் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு Lawrence Wong கை நியமிக்கும்படி அதிபருக்கு லீ ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!